மேலும் அறிய

வீட்டில் வெட்டியாய் இருந்த கணவர்.. மகளிடம் அத்துமீறல்.. கத்திரிக்கோலால் மனைவியின் கதை முடித்த கணவர்..!

பட்டதாரி படித்து வேலைக்கு செல்லாத கணவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் மனைவியை கண்டு ஏற்ற தாழ்வு ஏற்பட்டு மனைவியை கத்திரிக்கோல் வைத்து கொலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் மோகனவேல்(45). இவர் எம்சிஏ பட்டதாரி முடித்து படிப்புக்கு ஏற்ற தகுந்த வேலை கிடைக்காததால் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு மோகனவேலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (36) என்பவருடன் திருமணம் முடிந்து வண்டலூர் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. 

அவ்வப்போது கருத்து வேறுபாடு

மோகனவேலுக்கு படித்ததற்கேற்ற வேலை கிடைக்காததால் தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். குடும்பச் செலவிற்கு பற்றாத காரணத்தால் அவ்வப்பொழுது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு வண்டலூர் பகுதியில் இருந்து குடியேறி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெருவில் அருகே ஆனந்த ஜோதி பண்டிதர் தெரு வசித்து வருகின்றனர், இந்நிலையில் மனைவி புவனேஸ்வரி ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

தொடர் மன உளைச்சல்

மனைவியோ ஆசிரியர் பணி செய்து வருகிறார், தந்தையோ ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் என அனைவரும் பணியாற்றி மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் மோகனவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அவ்வப்போது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வருவதாகவும் இதனால் மோகனவேலுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சிறிது மனநிலைக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சரமாரி கத்தி குத்து

மனநிலைக்கு பாதிக்கப்பட்ட மோகனவேல் நேற்று மாலை வழக்கம் போல் மனைவி புவனேஸ்வரி, பணியை முடித்து வீட்டுக்கு வந்து நிலையில் வீட்டிலிருந்த புவனேஸ்வரி மற்றும் மகளிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், தந்தை மகளிடம் அத்துமீற முயன்றபோது தாய் அதனை தடுக்க முயற்சி செய்ததால் டைலர் பணி செய்ய வைத்திருந்த கத்திரிக்கோலால் மனைவியை சரமரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பொழுது, உறவினருக்கு மோகனவேலே கொலை செய்து விட்டதாக தகவல் அளித்தும், காவல்துறை அவசர எண் 100 எண்ணிற்கு மனைவியை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரும் வரை கணவர், தப்பி ஓடாமல் மனைவி பிணம் அருகே காத்துக்கிடந்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை 

தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு பிரேதத்தை அனுப்பி வைத்து கணவன் மோகன்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget