மேலும் அறிய

வீட்டில் வெட்டியாய் இருந்த கணவர்.. மகளிடம் அத்துமீறல்.. கத்திரிக்கோலால் மனைவியின் கதை முடித்த கணவர்..!

பட்டதாரி படித்து வேலைக்கு செல்லாத கணவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் மனைவியை கண்டு ஏற்ற தாழ்வு ஏற்பட்டு மனைவியை கத்திரிக்கோல் வைத்து கொலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் மோகனவேல்(45). இவர் எம்சிஏ பட்டதாரி முடித்து படிப்புக்கு ஏற்ற தகுந்த வேலை கிடைக்காததால் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு மோகனவேலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (36) என்பவருடன் திருமணம் முடிந்து வண்டலூர் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. 

அவ்வப்போது கருத்து வேறுபாடு

மோகனவேலுக்கு படித்ததற்கேற்ற வேலை கிடைக்காததால் தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். குடும்பச் செலவிற்கு பற்றாத காரணத்தால் அவ்வப்பொழுது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு வண்டலூர் பகுதியில் இருந்து குடியேறி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெருவில் அருகே ஆனந்த ஜோதி பண்டிதர் தெரு வசித்து வருகின்றனர், இந்நிலையில் மனைவி புவனேஸ்வரி ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

தொடர் மன உளைச்சல்

மனைவியோ ஆசிரியர் பணி செய்து வருகிறார், தந்தையோ ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் என அனைவரும் பணியாற்றி மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் மோகனவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அவ்வப்போது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வருவதாகவும் இதனால் மோகனவேலுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சிறிது மனநிலைக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சரமாரி கத்தி குத்து

மனநிலைக்கு பாதிக்கப்பட்ட மோகனவேல் நேற்று மாலை வழக்கம் போல் மனைவி புவனேஸ்வரி, பணியை முடித்து வீட்டுக்கு வந்து நிலையில் வீட்டிலிருந்த புவனேஸ்வரி மற்றும் மகளிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், தந்தை மகளிடம் அத்துமீற முயன்றபோது தாய் அதனை தடுக்க முயற்சி செய்ததால் டைலர் பணி செய்ய வைத்திருந்த கத்திரிக்கோலால் மனைவியை சரமரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பொழுது, உறவினருக்கு மோகனவேலே கொலை செய்து விட்டதாக தகவல் அளித்தும், காவல்துறை அவசர எண் 100 எண்ணிற்கு மனைவியை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரும் வரை கணவர், தப்பி ஓடாமல் மனைவி பிணம் அருகே காத்துக்கிடந்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை 

தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு பிரேதத்தை அனுப்பி வைத்து கணவன் மோகன்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
Embed widget