மேலும் அறிய

அய்யோ வலிக்குதே... கதறி துடித்த குட்டி ரவுடி.. மாவு கட்டு போட்டு விட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

Kanchipuram Rowdy காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அசைவ உணவகத்தில் பணிபுரியும் மேற்கு வங்க மாநில இளைஞர்க்கு சரமாரியாக கத்திக்குத்து

கத்திகுத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள உதார் ரவுடி உதயா உள்ளிட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் 

 

காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதி

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அசைவ  உணவகத்தை விக்னேஷ் என்பவர் நடத்தி வருகின்றார். இதில் பல்வேறு அசைவ உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிக முக்கிய பகுதிகளான காமாட்சி அம்மன் கோவில் ,ஜெயின் கோவில் , காய்கறி மார்க்கெட், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதியின் மையத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் உணவகம் தயாரிகாகும் செய்யும் இடத்தை சுத்தம் செய்துவிட்டு , ஓட்டலில் பணிபுரியும் வட மாநில இளைஞர் மைஃப்புஜா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.


அய்யோ வலிக்குதே... கதறி துடித்த குட்டி ரவுடி.. மாவு கட்டு போட்டு விட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

ரவுடி உதயா

அப்போது அந்த வழியே போதையில் வந்து கொண்டிருந்த பூக்கடை சத்திரம் பகுதி சேர்ந்த ரவுடி உதயா மற்றும் உதயா நண்பர்கள் அண்ணாமலை, சதீஷ் ஆகியோர், இந்தக்கடை வழியே வரும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை தள்ளிவிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு தள்ளிவிட்ட தரையை துடைக்க பயனிபடுத்தும் மாப்பு மைஃப்புஜால் மீது பட்டிருக்கிறது. அதனால் அந்த மேற்குவங்க இளைஞர் இவர்களிடம் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என கேள்வி கேட்டதால், போதையில் இருந்த உதயா உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அவை தாக்கியுள்ளனர்.

அய்யோ வலிக்குதே... கதறி துடித்த குட்டி ரவுடி.. மாவு கட்டு போட்டு விட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

 

மேல் சிகிச்சை

மேலும், உணவிலிருந்த காய்கறிகள் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, மைஃப்புஜாவை முதுகு, இடுப்பு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மைபோஜாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக  காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு கல்லூரி கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


அய்யோ வலிக்குதே... கதறி துடித்த குட்டி ரவுடி.. மாவு கட்டு போட்டு விட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

 

இதுக்குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகளான உதயா, அண்ணாமலை சதீஷ் ஆகிய மூவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையெடுத்து போலீசார்  குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் ராயன்குட்டைபள்ளத்தெரு அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையெடுத்து, போலீசார் அங்கு சென்ற நிலையில் தப்பியோடிய மூவரையும் பிடித்து கைது செய்திருக்கின்றனர்.

 

கால் முறிவு

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி உதயாவிற்கு கால் முறிவும், அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சதிஷ்-க்கு வீட்டில் தவறி விழுந்து கடந்த இரண்டு மாதங்களாக கை முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.


அய்யோ வலிக்குதே... கதறி துடித்த குட்டி ரவுடி.. மாவு கட்டு போட்டு விட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

இது குறித்து போலீசார் கூறுகையில் ,  போலீசாரை கண்டதும் மூவரும் கட்டிடத்தில் மீதி இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற நிலையில், உதயாவிற்கு கால் முறிவும், அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சதீஷ் இருக்கு கை முழு ஏற்பட்டு காயங்களுடன் இருந்து வரும் நிலையில் அவருக்கு இதில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget