மேலும் அறிய

நாமக்கல் : மருத்துவர் பரிந்துரையின்றி கருவை கலைக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்..

வீட்டின் அருகில் உள்ள மருத்துவம் மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசம் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரம்யா (29) கர்ப்பமாக இருந்துள்ளார். ரம்யா திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரம்யா ஓரிரு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி பெண் திடீர் மரணம் அடைந்ததை கேட்டறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ரம்யா உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உண்மை காரணத்தை கண்டறிய உத்தரவிட்டார். இதையடுத்து குடும்பநலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் வளர்மதி தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , காவல்துறை, வருவாய் துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நாமக்கல் : மருத்துவர் பரிந்துரையின்றி கருவை கலைக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்..

சிறப்பு குழுவினர் விசாரணையில் உயிரினது கர்ப்பிணி ரம்யா, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனது வீட்டின் அருகில் உள்ள மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்துக் கடைக்கு ஆய்வு செய்ய சிறப்பு குழு அதிகாரிகள் சென்றனர். ஆனால் மருந்து கடை பூட்டி இருந்துள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தான் சிறப்புக் குழுவினர் மருந்துக்கடையின் உரிமையாளர் வராததால் கடந்த 31-ஆம் தேதி மருந்தகத்தில் தீவைத்தனர். இதனைத் தொடர்ந்து மருந்து கடையின் உரிமையாளர் முத்துசாமியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் : மருத்துவர் பரிந்துரையின்றி கருவை கலைக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்..

பின்னர் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் இதுகுறித்த அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தேவையற்ற மற்றும் வேண்டாத  கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழு வாரங்களுக்குள் உட்பட்ட கர்ப்பங்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக மற்றும் இலவசமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு தங்கள் பகுதிகளில் உள்ள கிராம சுகாதார நிலைய மருத்துவர்கள் அல்லது செவிலியர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. எனவும் மருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget