மேலும் அறிய

Crime : 12ம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை..! சக மாணவனே திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூரம்..!

ஹரியானாவின் குர்கானில் முன்பகை காரணமாக 12ஆம் வகுப்பு மாணவனை சக மாணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது குர்கான். இங்குள்ள பள்ளி ஒன்றில் 17 வயது சிறுவர்கள் இருவர் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை அவர்களில் ஒரு சிறுவன் தன்னுடைய சக வகுப்பு நண்பனை பார்த்து வருவதாக கூறிச்சென்றுள்ளான்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த சிறுவனை காணாததால் அவனது தந்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுவனின் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால், அந்த சிறுவனின் தந்தை காத்திருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு வராததாலும், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்ததாலும் அவர் பதற்றமடைந்துள்ளார்.


Crime : 12ம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை..! சக மாணவனே திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூரம்..!

பின்னர், அவரது மகன் காணச்சென்ற நண்பனின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர்களது மகன் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பிவிட்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளான். மேலும், அந்த சிறுவன் காணாமல் போன சிறுவனை அவனது மாமா வீட்டு அருகே விட்டுவிட்டுச் சென்றதாக கூறியுள்ளான்.

ஆனால், கிராமத்தில் விசாரித்தபோது இருவரும் ஒன்றாக இணைந்து மோட்டார் சைக்கிளில் சுற்றியது தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் இணைந்து சுற்றியதாக கூறப்பட்ட நேரமும், அந்த சிறுவன் கூறிய நேரமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்துள்ளது. இதையடுத்து, சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயமாகிய சிறுவனின் தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை தேடியுள்ளனர்.

கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் இருவரும் இணைந்து சுற்றியதாக கூறப்பட்ட பகுதியில் மாயமாகிய சிறுவனைத் தேடியுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டமின்றி தனியாக இருந்த இடத்தில் தேடிப்பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் மாயமாகியதாக கூறப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளான்.


Crime : 12ம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை..! சக மாணவனே திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூரம்..!

இதையடுத்து, உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிறுவனுடன் கடைசியாக சுற்றிய அவனது நண்பனையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் மாயமாகிய சிறுவனை நண்பன் என்றும் பாராமல் 17 வயது சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது. உயிரிழந்த சிறுவனை தலையில் கல்லால் தாக்கி அவனது நண்பன் கொலை செய்துள்ளான். இதையடுத்து, அவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இருவரும் ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக ஒன்றாக படித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காரணமாகவே அந்த சிறுவனை மற்றொரு சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் வேறு யாரேனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்த சிறுவன் மீது கொலைப்பிரிவு 302, பிரிவு 34-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
Embed widget