மேலும் அறிய

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அறிவியல் ஆசிரியர் பாபு தன்னை இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார்.

கரூர் அருகில் உள்ள புலியூரில் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து பெற்றோர் விசாரித்த போது தான் தெரியவந்துள்ளது. மாணவி படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பாபு தன்னை இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாபுவை விசாரித்தனர். அதன்பிறகு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு.

கரூர் அருகே பூ வியாபாரியிடம் 3 பவுன் சங்கிலி பறித்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவியை சேர்ந்தவர் சரசு (வயது 65). பூ வியாபாரி. இவர், சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு இருந்த பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் சரசுவின் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து சரசு வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரசுவிடம் சங்கிலியை பறித்துச் சென்றது கரூர் ராயனூர் அண்ணாநகரை சேர்ந்த சந்திரமோகன் என்கிற (சக்தி 30), அதே பகுதியை சேர்ந்த நகுலேஸ்வரி (29), கனிஷ்கா ராணி (42) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget