மேலும் அறிய

Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

செஞ்சி அரசு பள்ளியில் 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 12ஆம் வகுப்பு மட்டும் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக நந்தகோபால் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் சாதாரண தேர்வு எழுத வைத்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் மூங்கில் பிரம்பை எடுத்து 72 மாணவர்களையும் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் மாணவர்களுக்கு முதுகு பகுதி, கை பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kallakurichi Incident: நல்லடக்கம் செய்ய உடலை பெற்றுக் கொள்ளுங்கள் - மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்


Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதனை அடுத்து இன்று 25க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கணபதியிடம் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த செஞ்சி  போலீசாரிடம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது என  கேள்வி எழுப்பினார்கள்.

இதனையடுத்து செஞ்சி வட்டாட்சியர் நெகருன்னிசா பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்த நிலையில், பள்ளியில் இருந்த இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தலைமறைவானார். இதுகுறித்து பேசிய பெற்றோர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேரில்  விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: Air India: எல்லாமே சொதப்பல்.. ஏர் இந்தியா மீது 3 மாதத்தில் 1,000 புகார்கள்.! பதிலளித்த மத்திய அரசு.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget