மேலும் அறிய

Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

செஞ்சி அரசு பள்ளியில் 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 12ஆம் வகுப்பு மட்டும் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக நந்தகோபால் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் சாதாரண தேர்வு எழுத வைத்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் மூங்கில் பிரம்பை எடுத்து 72 மாணவர்களையும் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் மாணவர்களுக்கு முதுகு பகுதி, கை பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kallakurichi Incident: நல்லடக்கம் செய்ய உடலை பெற்றுக் கொள்ளுங்கள் - மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்


Gingee Govt School: 72 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதனை அடுத்து இன்று 25க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கணபதியிடம் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த செஞ்சி  போலீசாரிடம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது என  கேள்வி எழுப்பினார்கள்.

இதனையடுத்து செஞ்சி வட்டாட்சியர் நெகருன்னிசா பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்த நிலையில், பள்ளியில் இருந்த இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தலைமறைவானார். இதுகுறித்து பேசிய பெற்றோர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேரில்  விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: Air India: எல்லாமே சொதப்பல்.. ஏர் இந்தியா மீது 3 மாதத்தில் 1,000 புகார்கள்.! பதிலளித்த மத்திய அரசு.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget