மேலும் அறிய

சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

’’சில ஆண்களுடன் கள்ள தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து வந்து, என்னிடம் காட்டினார்’’

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூரை அடுத்த சேமங்கலம் மலட்டாற்றில் கடந்த 4ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து ஆனத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

விசாரணையில், அந்த பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்படியென்றால் பெண்ணை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்ணை எரித்துக் கொன்றதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (58) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணனிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

அப்போது ஏழுமலை காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகண்டை கோழிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி (51) என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்றேன். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜெயலட்சுமிக்கு வேலை வாங்கி கொடுத்தேன். இருவரும் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம்.


சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

நாளடைவில் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர், சில ஆண்களுடன் கள்ள தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து வந்து, என்னிடம் காட்டினார். அதுமட்டுமின்றி ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் போதே வீடியோ கால் செய்து, எனக்கு காண்பித்தார். இதை கண்டித்தும், அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 3ஆம் தேதி பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூரில் எனது மாமனார் கர்ம காரியத்திற்கு வருமாறு ஜெயலட்சுமியை சென்னையில் இருந்து அழைத்து வந்தேன். அரசூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆனத்தூர் வழியாக சேமங்கலம் மலட்டாற்றில் நடந்து சென்ற போது, இரும்பு உளியால் ஜெயலட்சுமியை குத்தினேன். இதில் படுகாயமடைந்த அவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அருகில் கிடந்த விறகு மற்றும் குச்சிகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீயிட்டு எரித்தேன். இதில் உடல் கருகி அவர் இறந்தார். அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் தேடியதை அறிந்ததும் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget