மேலும் அறிய

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுதாகர் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதாகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ரோசனை பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இதை அடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரங்கநாதனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் குமார் (42) என்பவர், சொத்துக்காக தனது அண்ணனை கொலை செய்ய சொன்னதாகவும், மேலும் இதற்காக தங்களுக்கு பணம் தருவதாகவும் கூறியதாக வாக்குமூலம் அளித்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் இது குறித்து அறிந்த குமார் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கும், முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் தருவதாக கூறிய பணத்தையும் தர முடியாது என்று கூறி உள்ளார். இதை அடுத்து ஜெயகுமார், வழக்கறிஞர் குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வந்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் குமார் நேற்று திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிபிசிஐடி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget