மேலும் அறிய

தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

சேலத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகள் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்து கொங்கணாபுரம் தானமூர்த்தியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி தைலம்மாள். இவருக்கு வயது 75. இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.

கணவன் இறந்த பிறகு தைலம்மாள் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வீட்டின் அருகிலே அவரது மகன்கள் வீடு இருந்துள்ளது. தைலம்மாள் வீட்டின் அருகிலே அவரது கடைசி மகன் மெய்வேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.


தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

மெய்வேலின் மனைவி செல்வி. அவருக்கு வயது 43. மெய்வேலின் மனைவி செல்விக்கும், தைலம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருந்தது. மாமியார் – மருமகள் இடையே தண்ணீர் பிடிப்பதில் இருந்து பல்வேறு விஷயங்கள் காரணமாக தொடர்ந்து வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையிலும் மாமியாருக்கம், மருமகளுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த செல்வி தனது மாமியார் தைலம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தைலம்மாளும் ஆத்திரத்தில் மருமகள் செல்வியிடம் பேசியுள்ளார். பின்னர், மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு சென்ற மருமகள் செல்வி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி மாமியார் என்றும் பாராமல் அருகே இருந்த மண்வெட்டிக்கு பயன்படுத்தும் கட்டையை எடுத்து தைலம்மாள் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.



தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

இதனால், தைலம்மாள் தலையில் இருந்த ரத்தம் கொட்டியது. இதனால், வலி தாங்க முடியாத தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மெய்வேல் உடனடியாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

தனது மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த செல்வி மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் பிடிக்கும் தகராறில் மாமியாரை மருமகளே கட்டையால் அடித்துக் கொலைசெய்ததும், பின்னர் அவர் போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
Embed widget