மேலும் அறிய

தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

சேலத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகள் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்து கொங்கணாபுரம் தானமூர்த்தியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி தைலம்மாள். இவருக்கு வயது 75. இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.

கணவன் இறந்த பிறகு தைலம்மாள் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வீட்டின் அருகிலே அவரது மகன்கள் வீடு இருந்துள்ளது. தைலம்மாள் வீட்டின் அருகிலே அவரது கடைசி மகன் மெய்வேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.


தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

மெய்வேலின் மனைவி செல்வி. அவருக்கு வயது 43. மெய்வேலின் மனைவி செல்விக்கும், தைலம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருந்தது. மாமியார் – மருமகள் இடையே தண்ணீர் பிடிப்பதில் இருந்து பல்வேறு விஷயங்கள் காரணமாக தொடர்ந்து வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையிலும் மாமியாருக்கம், மருமகளுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த செல்வி தனது மாமியார் தைலம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தைலம்மாளும் ஆத்திரத்தில் மருமகள் செல்வியிடம் பேசியுள்ளார். பின்னர், மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு சென்ற மருமகள் செல்வி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி மாமியார் என்றும் பாராமல் அருகே இருந்த மண்வெட்டிக்கு பயன்படுத்தும் கட்டையை எடுத்து தைலம்மாள் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.



தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

இதனால், தைலம்மாள் தலையில் இருந்த ரத்தம் கொட்டியது. இதனால், வலி தாங்க முடியாத தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மெய்வேல் உடனடியாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

தனது மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த செல்வி மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் பிடிக்கும் தகராறில் மாமியாரை மருமகளே கட்டையால் அடித்துக் கொலைசெய்ததும், பின்னர் அவர் போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget