மேலும் அறிய

Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்! சாக்கு மூட்டையில் சடலம் - உத்தர பிரதேசத்தில் ஷாக்!

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே வட மாநிலங்களில் அதேபோன்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்:

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹோ மாவட்டத்தில சதாத் நகரில் சாலையோரத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சதாத் நகரில் சாலையோரத்தில் சந்தேகத்திற்குரிய சாக்கு மூட்டைகள் கிடப்பதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு சாக்கு மூட்டைகளையும் பிரித்து பார்த்தனர். அதில், இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தரங்க உறுப்புகள், கால்கள், கைகள் என வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்தனர். 

உத்தர பிரதேசத்தில் கொடூரம்:

இதனை அடுத்து, தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தன. பின்னர், உடல் உறுப்புகளை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சதாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து  போலீசார் கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு  மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 

இறந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 23 வயது இருக்கும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை" என்றனர். 

முன்னதாக, மற்றொரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. அதாவது, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த சீதல் சாவந்த் (29)  என்பவர் கொலை செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரத்தில் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget