மேலும் அறிய

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?

அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

அரூர் பகுதியில் ஆளில்லா வீட்டில் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளைக்காரனை, அரூர் காவல் துறையினர் கைது செய்து, 17 சவரன் தங்க நகையை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
 
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜெயக்குமார்,(47)-செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  கடந்த 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்த தம்பதியினர் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு இருவரும் தனித்தனியாக வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வேலையை முடித்து விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பிய ஜெயக்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க செயின், 4 பவுன் வளையல், நான்கரை பவுன் ஆரம், ஒன்றரை பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 17 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
அதேப்போல் அதேப்பகுதியில் உள்ள செந்தாமரை வீட்டை பூட்டிவிட்டு, தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் மகள் ஶ்ரீ தேவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதால் அவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வந்து பார்த்துபோது வீட்டின் பூட்டை, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது‌. இதனை தொடர்ந்து பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20,000 திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதுகுறித்து ஜெயக்குமார் மற்றும் செந்தாமரை ஆகியோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த, காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பரிசோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் சுற்றி திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்னலை வைத்து, விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதனை தொடர்ந்து காவேரிப்பட்டினத்தில் இருந்த ராஜ்குமாரை, காவல் துறையினர் கைது செய்து அரூருக்கு அழைத்து வந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில், அ.ஈச்சம்படி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து தெரியவந்தது.  இந்த கொள்ளையன் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். மேலும் விசாரணையில்,  ஏற்கனவே அரூர் பகுதியில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 10 வழக்குகள் இருந்து வருகிறது. தொடர்ந்து ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 17 பவுன் தங்க நகைகள் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகம் செல்வது போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொள்ளைடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget