மேலும் அறிய

தருமபுரி அருகே காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு - பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை

தருமபுரி அருகே சிறுவனை கடத்திச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன், வாய், கைகளை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தது, காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியினருக்கு மதியரசு (6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆதிமூலம் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிறுவன் மதியரசு காணவில்லை என உறவினர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

இந்த புகாரை பெற்று கொண்டு கிருஷ்ணாபுரம காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் 19 என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவர் சிறுவன் மதியரசுவை கொலை செய்து அருகில் இருந்த அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக போட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலமாக இருந்த சிறுவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் அதே பகுதியைச் சேர்ந்த  பிரகாஷ் என்பவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் மேலும் வேறு யாரேனும் தொடர்பு உள்ளார்களா எனவும், மேலும் கடந்த 16 ந் தேதி இரவு அமாவாசை தினம் என்பதால் ஏதேனும் நரபலி கொடுக்கபட்டுள்ளதா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறுவனுடன், பிரகாசம் அடிக்கடி சேர்ந்து கொண்டு விளையாடி வந்ததாகவும், சம்பவத்தன்று சிறுவனை ஆசை வார்த்தை கூறி, அருகில் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது அழைத்துச் சென்று உள்ளே இறங்கி, சிறுவனின் கை, வாயை கட்டி வைத்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுவனை வெளியில் விட்டால், நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விடுவார் என்ற எண்ணத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் இறந்ததை உறுதி செய்தவுடன், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி பிரகாஷ் சென்றது காவல்துறையினரின் விசாரணையில் பிரகாஷ் ஒப்புக் கொண்டுள்ளார். தருமபுரி அருகே சிறுவனை கடத்திச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget