மேலும் அறிய

Crime: கோயிலில் பழக்கம்; குளிர்பானத்தில் சயனைடு - இளம்பெண்ணை போட்டுத்தள்ளிய பூசாரி! நடந்தது என்ன?

பரிகாரம் செய்ய கோயிலுக்கு அழைத்து குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். பெங்களூரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, கடந்த 15 ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என அவரது கணவர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை தேடி வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் பசுவராஜ் மற்றும் செல்வி இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் அவர் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவார் எனத் தெரிய வந்தது. இந்த நிலையில் சேலம் மாநகர் இரும்பாலை காவல் நிலையத்தில் பெருமாம்பட்டி பகுதியில் உள்ள முள்ளனேரி பெரியாண்டிச்சி கோயிலுக்கு பின்புறத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற இரும்பாலை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Crime: கோயிலில் பழக்கம்; குளிர்பானத்தில் சயனைடு - இளம்பெண்ணை போட்டுத்தள்ளிய பூசாரி! நடந்தது என்ன?

விசாரணையில் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வியின் சடலம் என்பது தெரியவந்தது. உடனடியாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் செல்வி குழந்தை பாக்கியம் இல்லாததால் அவ்வப்போது பெரியாண்டிச்சி கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம் என்றும், இதனால் அங்கிருந்த கோயில் பூசாரி குமாருக்கும் செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணி அளவில் செல்வியை பெரியாண்டிச்சி கோயிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என குமார் அழைத்துள்ளார். அப்போது செல்விக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பெரியாண்டிச்சி கோயில் பூசாரி குமாரை கைது செய்தனர். மேலும் எதற்காக பூசாரி குமார், செல்வியை கொலை செய்தார்? செல்வியின் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? பூசாரிக்கு சயனைடு எப்படி கிடைத்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

4 States By Election: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
அண்ணாவை நீக்கி, அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? இந்துத்துவத்தில் கரைந்த அதிமுக - திமுக ஆவேசம்
அண்ணாவை நீக்கி, அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? இந்துத்துவத்தில் கரைந்த அதிமுக - திமுக ஆவேசம்
Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?
Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?
Asian Markets Plunge: ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் எதிரொலி; ஆசிய பங்குச்சந்தைகள் சரிவு - கச்சா எண்ணெய் விலை உச்சம்
ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் எதிரொலி; ஆசிய பங்குச்சந்தைகள் சரிவு - கச்சா எண்ணெய் விலை உச்சம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக
DMK vs TVK Fight | பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட தவெகவினர்! மண்டையை உடைத்து அட்டூழியம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4 States By Election: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
அண்ணாவை நீக்கி, அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? இந்துத்துவத்தில் கரைந்த அதிமுக - திமுக ஆவேசம்
அண்ணாவை நீக்கி, அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? இந்துத்துவத்தில் கரைந்த அதிமுக - திமுக ஆவேசம்
Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?
Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?
Asian Markets Plunge: ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் எதிரொலி; ஆசிய பங்குச்சந்தைகள் சரிவு - கச்சா எண்ணெய் விலை உச்சம்
ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் எதிரொலி; ஆசிய பங்குச்சந்தைகள் சரிவு - கச்சா எண்ணெய் விலை உச்சம்
Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
Embed widget