மேலும் அறிய

கடலூரில் அடுத்தடுத்து நடந்த பெண் கொலைகள் - காவல்துறையின் மெத்தனப் போக்கு காரணமா?

இன்பவள்ளி மற்றும் மகாலட்சுமி இருவரையும் கொலை செய்தது இவர் என்பதும் நகைக்காக வயதான பெண்களை குறி வைத்தது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

நகைக்காக மூதாட்டிகளை குறிவைத்து அரங்கேறிய கொலை சம்பவங்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லை பகுதியில் ஒரு மாதத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது. இரண்டு கொலைகளையும் செய்த ஒரே நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னியான் குப்பம் செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு பெண் சடலம் உடல் முழுக்க காயத்துடன் கிடப்பதை கண்ட கிராம மக்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கடலூரில் அடுத்தடுத்து நடந்த பெண் கொலைகள் - காவல்துறையின் மெத்தனப் போக்கு காரணமா?
 
இதனைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த குள்ளஞ்சாவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்தச் சடலம்  புலியூர் பகுதியை  சேர்ந்த இன்பவள்ளி என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது நகைகளை பறித்ததால் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்பவள்ளியின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 இதே போன்று கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி சம்மட்டி குப்பத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் மர்மமான முறையில் ஏரிக்கரை அருகில் உடலில் பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு  செய்து  விசாரணை நடத்தி வந்தனர்.

கடலூரில் அடுத்தடுத்து நடந்த பெண் கொலைகள் - காவல்துறையின் மெத்தனப் போக்கு காரணமா?
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இன்பவள்ளி கொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (23) என்பவரை விசாரணை மேற்கொண்டதில் இன்பவள்ளி மற்றும் மகாலட்சுமி இருவரையும் கொலை செய்தது இவர் என்பதும் நகைக்காக வயதான பெண்களை குறி வைத்தது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லையில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது  அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget