மேலும் அறிய

Crime : குழந்தை கேட்டு நச்சரித்த காதலி... கழுத்தறுத்து கொலை செய்த காதலன்... கேரளாவில் பயங்கரம்...!

Crime :  கேரளாவில் குழந்தை கேட்டு நச்சரித்த காதலியை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime :  கேரளாவில் குழந்தை கேட்டு நச்சரித்த காதலியை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). இவர் அழகு கலை நிபுரணராக இருந்தார். இவருக்கு கணவர் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சதீஷ் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், இருவரும் திருமணத்தை மீறிய உறவில் 9 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளனர். இதனிடையே சதீஷின் குழந்தையை தேவிகாவுக்கு பிடித்து போனதால், அவரது குழந்தையை கேட்டு நச்சரித்து வந்துள்ளார். மேலும், தேவிகாவே வளர்ப்பதாக பலமுறை கூறி சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தனியார் விடுதியில் சந்தித்தனர். அப்போது, தேவிகா, சதீஷிடம் குழந்தை பற்றி மீண்டும் கேட்டு நச்சரித்துள்ளார். 

அப்போது இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனை அடுத்து ஆத்திரத்தில் பழம் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தை அறுத்து சதீஷ் கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து, ரத்தக்கறையுடம் விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனை பார்த்த விடுதியின் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். அப்போது, "என்னை வாழ விடவில்லை, எனது குழந்தையை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த ஆத்திரத்தில் தான் தேவிகாவை கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்தார் சதீஷ். இதனை அடுத்து, காதலியை கழுத்தறுத்து கொலை செய்த குற்றத்திற்காக சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  குழந்தை கேட்டு நச்சரித்த காதலியை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

சாராயம் விற்று குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு - செஞ்சி மஸ்தான்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget