மேலும் அறிய

Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்று தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுத்தியலால் என்னை தாக்கினர்.

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்  பிரபு (35). திருநங்கையான இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார், இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் மருத்துவமனையில் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தான் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கடந்த 17 ஆம் தேதி நாங்குநேரி டோல்கேட் அருகே வாகனங்களில் வருபவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தேன்,

அப்போது இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்றனர். பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். நான் கொடுக்க மறுத்த நிலையில் இறக்கி விடுமாறு சத்தமிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியில் இருந்த சுத்தியலால் என்னை  நெற்றியில் தாக்கினர். பின் ரெட்டியார்பட்டி மலை அருகே என்னை இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இதனால் காயமடைந்த நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னரே அங்கு வந்தவர்கள் என்னை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் என காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.


Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இந்த சூழலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கையில் உடல் நிலை திடீரென மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது கொலை வழக்காக மாற்றி லாரியில் அழைத்து சென்ற இருவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வழியாக  வந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லையில் திருநங்கை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget