மேலும் அறிய

Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்று தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுத்தியலால் என்னை தாக்கினர்.

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்  பிரபு (35). திருநங்கையான இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார், இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் மருத்துவமனையில் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தான் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கடந்த 17 ஆம் தேதி நாங்குநேரி டோல்கேட் அருகே வாகனங்களில் வருபவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தேன்,

அப்போது இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்றனர். பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். நான் கொடுக்க மறுத்த நிலையில் இறக்கி விடுமாறு சத்தமிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியில் இருந்த சுத்தியலால் என்னை  நெற்றியில் தாக்கினர். பின் ரெட்டியார்பட்டி மலை அருகே என்னை இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இதனால் காயமடைந்த நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னரே அங்கு வந்தவர்கள் என்னை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் என காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.


Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இந்த சூழலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கையில் உடல் நிலை திடீரென மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது கொலை வழக்காக மாற்றி லாரியில் அழைத்து சென்ற இருவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வழியாக  வந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லையில் திருநங்கை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget