மேலும் அறிய

Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்று தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுத்தியலால் என்னை தாக்கினர்.

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்  பிரபு (35). திருநங்கையான இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார், இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் மருத்துவமனையில் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தான் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கடந்த 17 ஆம் தேதி நாங்குநேரி டோல்கேட் அருகே வாகனங்களில் வருபவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தேன்,

அப்போது இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்றனர். பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். நான் கொடுக்க மறுத்த நிலையில் இறக்கி விடுமாறு சத்தமிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியில் இருந்த சுத்தியலால் என்னை  நெற்றியில் தாக்கினர். பின் ரெட்டியார்பட்டி மலை அருகே என்னை இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இதனால் காயமடைந்த நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னரே அங்கு வந்தவர்கள் என்னை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் என காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.


Crime: நெல்லையில் திருநங்கை அடித்துக் கொலை; பரபரப்பு வாக்குமூலத்தின் பேரில் லாரி ஓட்டுநர் கைது

இந்த சூழலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கையில் உடல் நிலை திடீரென மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது கொலை வழக்காக மாற்றி லாரியில் அழைத்து சென்ற இருவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வழியாக  வந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லையில் திருநங்கை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget