மேலும் அறிய

Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

Crime | தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்துவிட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன்

"தாயை கொலை செய்து பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்"..!

தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன் செய்த காரியத்தால் முதுகுளத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் தனது தாயை கொலை செய்ததாக தானே போலீசில் சரண் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழக்கன்னிசேரி கிராமத்தில் தனது தாயார்  நடத்தையில் ஏற்பட்ட  சந்தேகம் காரணமாக  இரவில்  கழுத்தை நெரித்து கொலை செய்த  மகன் இரவு வரை தாயின் உடலின் அருகிலே விடிய விடிய காத்திருந்து விடிந்ததும்  காலையில்   முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று  சரனடைந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி 'மங்கையர்கரசு' தற்போது வெளியூரில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவரது மனைவி அமுதா (வயது 42) இந்த நிலையில், அமுதாவின் மூத்தமகன் இளைஞர் உதயகுமார் (26 வயது) தாய், மகன் ஆகியோருக்கிடையே அடிக்கடி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில், உதயகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உனது தாயார் அமுதா அக்கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன்  கள்ளத்தொடர்பு உள்ளதாக  கூறியுள்ளனர். இதையடுத்து, தாயார் அமுதாவை மகன் உதயகுமார் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 


Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

இதனையடுத்து, தாயாரின் வயதுக்கு மீறிய தவறான நடத்தையால் ஏற்பட்ட  அவமானத்தால்  ஆத்திரமடைந்த மகன் உதயகுமார் தாயார் அமுதாவை சம்பவத்தன்று தூங்கும்போது, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அவர் தாயாரின் உடலின் அருகே இரவு முழுவதும் காத்திருந்து பின்னர் காலையில் எழுந்து  முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு சரணடைந்தார். சரணடைந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தனது தாயார்  வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததை  தான் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த நான் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையின்போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

 

 இதையடுத்து, தாயாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதயகுமார் முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் இளைஞரிடம் சொன்னதை நம்பி தாயார் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு விடிய விடிய பிணத்தின் அருகே உறங்கிய இளைஞர் காலையில் சென்று காவல் நிலையத்தில் சரணடைந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும்  பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget