மேலும் அறிய

Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

Crime | தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்துவிட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன்

"தாயை கொலை செய்து பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்"..!

தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன் செய்த காரியத்தால் முதுகுளத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் தனது தாயை கொலை செய்ததாக தானே போலீசில் சரண் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழக்கன்னிசேரி கிராமத்தில் தனது தாயார்  நடத்தையில் ஏற்பட்ட  சந்தேகம் காரணமாக  இரவில்  கழுத்தை நெரித்து கொலை செய்த  மகன் இரவு வரை தாயின் உடலின் அருகிலே விடிய விடிய காத்திருந்து விடிந்ததும்  காலையில்   முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று  சரனடைந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி 'மங்கையர்கரசு' தற்போது வெளியூரில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவரது மனைவி அமுதா (வயது 42) இந்த நிலையில், அமுதாவின் மூத்தமகன் இளைஞர் உதயகுமார் (26 வயது) தாய், மகன் ஆகியோருக்கிடையே அடிக்கடி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில், உதயகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உனது தாயார் அமுதா அக்கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன்  கள்ளத்தொடர்பு உள்ளதாக  கூறியுள்ளனர். இதையடுத்து, தாயார் அமுதாவை மகன் உதயகுமார் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 


Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

இதனையடுத்து, தாயாரின் வயதுக்கு மீறிய தவறான நடத்தையால் ஏற்பட்ட  அவமானத்தால்  ஆத்திரமடைந்த மகன் உதயகுமார் தாயார் அமுதாவை சம்பவத்தன்று தூங்கும்போது, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அவர் தாயாரின் உடலின் அருகே இரவு முழுவதும் காத்திருந்து பின்னர் காலையில் எழுந்து  முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு சரணடைந்தார். சரணடைந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தனது தாயார்  வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததை  தான் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த நான் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையின்போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..

 

 இதையடுத்து, தாயாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதயகுமார் முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் இளைஞரிடம் சொன்னதை நம்பி தாயார் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு விடிய விடிய பிணத்தின் அருகே உறங்கிய இளைஞர் காலையில் சென்று காவல் நிலையத்தில் சரணடைந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும்  பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anwar Raajha: திமுகவில் ஐக்கியமாகும் அன்வர் ராஜா? முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு
Anwar Raajha: திமுகவில் ஐக்கியமாகும் அன்வர் ராஜா? முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anwar Raajha: திமுகவில் ஐக்கியமாகும் அன்வர் ராஜா? முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு
Anwar Raajha: திமுகவில் ஐக்கியமாகும் அன்வர் ராஜா? முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Embed widget