மேலும் அறிய

Crime: போலி நகையை நூதனமாக விற்க முயற்சித்த கும்பல் கைது - தப்பியோடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

இவ்வழக்கில் முக்கிய நபரான புவனேஸ்வரி தப்பிச்சென்று தலை மறைவாக உள்ளதால் தனிப்படை அமைத்து அவரை காரைக்கால் போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்காலில் போலி நகையை நூதனமாக விற்க முயற்சி ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
 
காரைக்கால் மாவட்டம் பெரமசாமி பிள்ளை வீதியில் நகை கடை நடத்தி வரும் கைலாஷ் என்பவரது கடைக்கு தனது 12 பவுன் தங்க நகையை விற்க வேண்டும் என கூறி காரைக்கால் சின்னகன்னு செட்டி தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவர் வந்துள்ளார். செயினை சோதித்து பார்த்ததில் 12 பவுன் 916 எனவும் தெரிந்துள்ளது. இருந்த போதிலும் செயினின் மீது சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் கைலாஷ் தனது சித்தப்பா மகனை அழைத்து சோதித்து பார்த்து சந்தேகமடைந்து செயினை வெட்டி பார்த்த போது உள்ளே செம்பு கம்பி இருந்துள்ளது. உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பரசுராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நகை கொடுத்து அனுப்பியதாக திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ரிபாத் காமில் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புவனேஸ்வரி மற்றும் அவரது ஆண் நண்பர் புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

Crime: போலி நகையை நூதனமாக விற்க முயற்சித்த கும்பல் கைது - தப்பியோடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
 
இது மட்டுமில்லாமல் காரைக்கால் நகரப் பகுதியில் இயங்கி வரும் புதுவை பாரதியார் கிராம வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் இதே போல போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்துள்ளதாக இந்த கும்பல் மீது மேலும் ஒரு வழக்கு நகர காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. புதுவை பாரதியார் கிராம வங்கியின் மேலாளர் அருண் கொடுத்த புகாரின் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Crime: போலி நகையை நூதனமாக விற்க முயற்சித்த கும்பல் கைது - தப்பியோடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
 
மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான புவனேஸ்வரி தப்பிச்சென்று தலை மறைவாக உள்ளதால் தனிப்படை அமைத்து புவனேஸ்வரியை காரைக்கால் போலீசார் தேடி வருகின்றனர். இவ் வழக்கில் அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டிருப்பதால் காரைக்கால் போலீசார் திணறி வருகின்றனர். புதுச்சேரியில் தொடங்கிய இந்த வழக்கு தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிலை உள்ளதாக காவல்துறையில் வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget