மேலும் அறிய

Crime: கிருஷ்ணகிரியில் கொள்ளையடித்து கோவாவிற்கு டூர் சென்ற திருடன் - தேடிச்சென்று கைது செய்த போலீஸ்..!

கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime : கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில்  நகைகளை கொள்ளையடித்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

50 சவரன் கொள்ளை

கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  வெளியூர் சென்றிருந்த மோகன் வீட்டிற்கு வந்தபோது, நகைளை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கடந்த 15ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கோவாவிற்கு விரைந்த தனிப்படை

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டேகுப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றது தெரிந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர் இதுபோன்று நகைகளை திருடி, அதனை விற்று, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

உடனே தனிப்படை போலீசார் கொள்ளையனை பிடித்த கோவாவிற்கு விரைந்தனர்.  அங்கு தலைமறைவாக இருந்த கொள்ளையன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கிருஷ்ணகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் சில உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் அம்பலம்

இதனையடுத்து, விசாரணையில் கூறியதாவது, கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பரின் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளும், பழையபேட்டை  செல்வராஜ் பகுதியில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 சவரன் நகைகளும், காவேரிப்பட்டிணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 சவரன் நகைகளும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதுமட்டுமின்றி, கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் தனது நண்பரின் வீட்டில் மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால் அவரது நண்பர்களான வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி, விமல் ஆகியோரின் போலீசார் சோதனை செய்து மறைத்து வைத்திருந்த 80 சவரன் நகைகளை  பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, சதீஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் நகைகள் திருட்டுபோன சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. 


மேலும் படிக்க

Crime : கோவையில் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரவுடி : காயமடைந்த நிலையில் மருந்துமனையில் அனுமதி

Crime: பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரம்...குடும்பத்தினருக்குக் கொடுத்து அவர்களையும் கொன்ற பயங்கரம்..!

 

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget