மேலும் அறிய

Crime: அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் புகுந்த வாலிபர் - காரணம் என்ன..?

அவருடைய காதலியிடம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரத்தம், ஜெனிபர் ஆகிய இருவரும் காதலர்கள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதில் பிரத்தம் அவருடைய காதலியை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மூலம் நேற்று காலையில் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது மணலூர்பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டுப்பகுதிக்கு காதல் ஜோடி சென்றுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காதலர்கள் இருவர்கள் மீதும் ஸ்பிரே அடித்ததாக கூறப்படுகிறது. ஸ்பிரே அடித்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணமடை காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், திடீரென பெண் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக  காட்டுப் பகுதிக்குள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காதலன் காதலியுடன் ஒரு சிலர் மர்ம நபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

 


Crime: அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் புகுந்த வாலிபர் - காரணம் என்ன..?

 

வனத்துறையினர் கண்டவுடன் அங்கிருந்த மர்ம நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ஏற்கனவே போதையில் பிரத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. பிரத்தம் அருகிலிருந்த கொடுவாளை திடீரென எடுத்து அங்கிருந்து வனத்துறையினரை உள்ளிட்டவர்களை மிரட்டி உள்ளார். பின்னர் நெடுஞ்சாலைக்கு வந்த பிரத்தம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் கொடுவாளை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு திருவண்ணாமலை நகர் பகுதிக்கு வந்துள்ளார். மேலும் அண்ணாமலையார் கோவிலுக்குள் கொடுவாகத்தியுடன் புகுந்த பிரத்தம் ஆணையர் அலுவலகத்தில் புகுந்து அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதன் பிறகு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கோவிலில் பணிபுரியும் வேலை ஆட்கள் அனைவரும் பிரத்தமை யார் என்று கேட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பிரத்தம் கொடுவாளுடன் அவர்களை மிரட்டி அங்கு இருந்த கண்ணாடிகளை உடைத்ததுடன் பொதுமக்களை அச்சிறுத்துள்ளார்.


Crime: அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் புகுந்த வாலிபர் - காரணம் என்ன..?

பின்னர் அங்கிருந்து ஓடிய பிரத்தமை பிடிக்க முயற்சி செய்தனர். அவர் கோவிலின் மீது ஏறியுள்ளார். அவர் மேலிருந்து கீழே குதித்த போது அவருடைய கால் முறிந்தது. பிறகு அவரை பிடித்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய காதலியிடம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் மது போதையில் இருந்தாரா? பெங்களூரில் இருந்து இவர்கள் எதற்கு திருவண்ணாமலைக்கு வந்தார்கள். இவர்களை விரட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை கண்ணமடை காட்டு பகுதியில் அடிக்கடி வழிபறி மற்றும் பெண்கடத்தலில் மர்மநபர்கள் இடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget