மேலும் அறிய

Crime: பாட்டிலால் அடித்து பேக்கரி கடை ஊழியர் கொலை..! மெரினாவில் குதிரை ஓட்டுபவர் கைது: நடந்தது என்ன?

சென்னையில் தான் கேட்டும்  மது கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த குதிரை ஓட்டி பேக்கரி கடை ஊழியரை பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் காவல் துறையினர் குதிரை ஓட்டியை கைது செய்துள்ளனர்.

சென்னையில் தான் கேட்டும்  மது கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த குதிரை ஓட்டி பேக்கரி கடை ஊழியரை பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் காவல் துறையினர் குதிரை ஓட்டியை கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் மோகன்  வயது 69. இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் தினசரி வேலை முடிந்ததும், திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதே போல், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரும், மோகனுடன் ரயில் நிலையத்தில் தங்கி, மெரினாவில் குதிரை ஓட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 2ம் தேதி மோகன் வேலைக்கு செல்லாமல், மது பாட்டில் வாங்கி வந்து குடித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, குதிரை ஓட்டச்செல்லாமல் இருந்த மகேந்திரன் தனக்கும் மது கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் மோகன், தான் வாங்கி வந்திருக்கும் மது எனக்கே போதுமானதாக இருக்காது எனக் கூறி மகேந்திரனுக்கு மது  தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேந்திரன், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மோகன் தலையில்  ஓங்கி அடித்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்  ரத்த வெள்ளத்தில்  மயங்கி விழுந்துள்ளார்.

மோகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பேக்கரி ஊழியர் மோகனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், போதையில் இருந்த மகேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மோகன்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அதைதொடர்ந்து காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Premalatha : ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
Embed widget