மேலும் அறிய

Crime: கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள்; புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது

சுமார் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார் மற்றும் ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் மேற்பார்வையில்  தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக இருவர் நின்றுக் கொண்டிருந்ததை கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த மணிச்செல்வன் வயது 28, மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  மணிகண்டன் வயது 24 , என்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் சுமார் 1,20,000 மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், சுமார் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Crime: கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள்; புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட பிரகலாதன் &மாரிமுத்து

இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையிலான போலீசார் பெரியபிள்ளை வலசை சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சந்தேகப்படும் படியாக இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த முயன்ற போது இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் செங்கோட்டை அருகே தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர்  பிரகலாதன் (31), மற்றும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (35) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து இருவரின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள  நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. சுமார் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட இருந்த இருவரையும் கைது செய்தனர். கட்டுக் கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget