மேலும் அறிய

கிரிக்கெட் சூதாட்டத்தில் AI தொழில்நுட்பம்; பந்தயத்தில் பல லட்சம் ரூபாய்... புதுச்சேரியில் பரபரப்பு

பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில், புதுச்சேரியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை வென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் AI தொழில்நுட்பம் 

பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில், புதுச்சேரியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை வென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22ம் தேதி துவங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், இறுதி போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்தது. இதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில், 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டம்

இந்நிலையில், புதுச்சேரியில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மீது, புதுச்சேரியில் உள்ள 'புக்கி'கள் எனப்படும் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள், நேற்று முன்தினம் காலை முதலே கிரிக்கெட் ரசிகர்களை அணுகி பந்தயத் தொகையை சேகரிக்க துவங்கினர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அணிகளின் முந்தைய ஆட்டங்களை அடிப்படையாக கொண்டே பந்தயம் கட்டுவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் 'புக்கி'களின் ஆலோசனைப்படி தங்களின் மொபைல் போன்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI ) தளங்களில் எந்த அணி வெற்றி பெறும் என கேட்டு பந்தயத் தொகையை கட்டி உள்ளனர்.

ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பந்தய தொகை எகிறியது

அதில், அன்று மதியம் வரை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என சில AI தளங்கள் கூறி வந்தன. மாலையில் திடீர் திருப்பமாக, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெல்லும் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் தகவல் தெரிவித்தன. இதனால் உற்சாகமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், பஞ்சாப் அணியை தவிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீது பந்தய தொகையை அதிகப்படுத்தினர். இதனால் ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பந்தய தொகை எகிறியது.

AI தளங்கள் வெளியிட்ட தகவல்படி, ராயல் சேலஞ்சர் அணியும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. இதனால், பந்தயத்தில் பல லட்சம் ரூபாய் வென்றவர்கள் புக்கிகளுக்கு பல ஆயிரம் ரூபாயை வாரி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget