மேலும் அறிய

கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது

கரூர் சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கியுள்ளார்.

கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் திருவிகா ரோடு அருகே உள்ள சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கியுள்ளார். பின்னர் அதற்கு ரூ.500 கொடுத்துள்ளார். அப்போது அந்த
 பணத்தை  சோதனை செய்து பார்த்தபோது, அது கள்ள நோட்டு என  தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்  விதின்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து கள்ள  நோட்டை கொடுத்த நபரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்.

 


கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது

 

விசாரணையில், அவர் பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதிக்கு உட்பட்ட ராஜா நகரை சேர்ந்த ரெங்கராஜ் என்பதும், அவர் கார் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 5,200 கள்ள நோட்டு ஒன்று ,கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ரெங்கராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கரூர் மாவட்டத்தில் 85 மது பாட்டில்கள் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணிக்கடை செயல்படுகிறது. இந்த நேரம் தவித்துக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர், குளித்தலை, மாயனூர், லாலாபேட்டை, தாந்தோணி மலை, மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதலை விற்பனை செய்ய முயன்றதாக 11 நபர்கள் மீது வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்து 85 குவாட்டர் பாட்டில்களை போலீசார் படுமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவு 15,300 என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதிக்க வைத்து கூடுதல் வேலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸார் அவர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அனுமதி இன்றி சேவல் சண்டை இரண்டு வாலிபர்கள் கைது.

இரண்டு சேவல்கள் பறிமுதல் அரவக்குறிச்சி முடக்கூர் அருகே வடகப்பட்டியில் அனுமதி இன்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 2000 ரொக்கம் இரண்டு சேவல்கள் பறிமுதல்   செய்யப்பட்டது. அரவக்குறிச்சி மடக்கூர் அருகே வடுகப்பட்டியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக அருவாக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் அனுமதி இன்றி சேவல் சண்டைகள் ஈடுபட்டிருந்த வடுகப்பட்டி சிவகுமார் வேலம்பாடி மூர்த்தியாகிய இரண்டு பேரையும் கைது செய்து நான் மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் ரொக்கம் ரூ, 2000 ஆகியவை பறிமுதல் முதல் செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
" ஓசியில் பீடி கேட்டு தொல்லை - பீடி தராததால் வடமாநில நபருக்கு நேர்ந்த கொடூரம் "

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
New 7 Seater SUV EV: இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
Embed widget