மேலும் அறிய

மூன்றாவது திருமணம்... 4 வயது குழந்தையுடன் எஸ்கேப் ஆன தாய்... நடந்தது என்ன?

இரண்டு திருமணம் பொய்த்து போன நிலையில், மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பெண், குழந்தையுடன் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கணபதி அருகே காந்திமா நகரைச் சேர்ந்தவர் பவித்ரா. 23 வயதான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக போன இவர்களது வாழ்க்கையில், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென மூர்த்தி பலியானார். 

அதன் பின் குழந்தைகளுடன் தனிமையில் இருந்த பவித்ராக்கு, கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. நீண்ட காதல் பயணம், ஒரு கட்டத்தில் திருமணமாக மாற இருவரும் முடிவு செய்தனர். அதன்படி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கு இடையே தேவையற்ற உரசல்கள் ஏற்பட்டது. திருமணம் ஆன 5 நாளில், காதலர் மணியை பிரிந்தார். அதன் பின் தன் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் பவித்ரா. மகளின் நிலையை கண்ட தாய், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக வரன் தேடப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தா காசி விஷ்வா என்பவருடன் பவித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. 


மூன்றாவது திருமணம்... 4 வயது குழந்தையுடன் எஸ்கேப் ஆன தாய்... நடந்தது என்ன?

விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக இருந்த நிலையில், நேற்று பவித்ரா குடும்பத்தார் வெளியில் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர்கள், அங்கு பவித்ரா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பவித்ரா மட்டுமல்லாமல், அவரது 4 வயது மகளையும் காணவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

தேடி பார்த்தும் பலனளிக்காததால், பவித்ராவின் தாய் மங்கலம், கோவை சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், பவித்ரா மற்றும் அவரது 4 வயது மகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இரண்டு திருமணம் பொய்த்து போன நிலையில், மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பெண், குழந்தையுடன் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget