மேலும் அறிய

டிவி சீரியல்தான் ரோல் மாடல்.. சூட்கேசில் குழந்தையின் சடலம்; தாயே கொன்ற கொடூரம்..! கைதானது எப்படி?

Mother Killed Child: உத்தர பிரதேசத்தில் 3 வயதுடைய பெண் குழந்தையை, தாயே கொன்ற சம்பவமானது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

இரண்டு தினங்களுக்கு முன்பு, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில், சூட்கேசில் ஒரு குழந்தையின் சடலமானது கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

தாய் தலைமறைவு:

இந்நிலையில், குழந்தையின் அடையாளமானது கண்டறியப்பட்டது. அது 3 வயது உடைய  பெண் குழந்தை என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வீட்டில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் ரத்த கறை இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், அப்போது வீட்டில்  குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லை.

குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்டு பேசிய காவல்துறையினர் சம்பவம் குறித்து கேட்டனர். ஆனால், தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்த அறிந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, குழந்தையின் தாய் செல்போன் எண்ணை வைத்து , அவரது இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு, அவர் காதலுடன் இருந்திருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Also Read: கத்தியால் குழந்தைகளின் பிறப்புறுப்பில் சூடு: சித்தி வெறிச்செயல்; 2வது மனைவி மீது கணவர் புகார்

ஏன் குழந்தையை கொன்றீர்கள்?

விசாரணையில், ஏன் குழந்தையை கொன்றது குறித்து கேட்டபோது, குழந்தையின் தாயான காஜல் தெரிவிக்கையில் “தான் கணவரை விட்டு பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டேன். என் மகள் இருப்பதை காதலன் விரும்பவில்லை. ஆதலால் குழந்தையை கொலை செய்தேன்.

எப்படி செய்தீர்கள் என கேட்டபோது , “தொலைக்காட்சியில் வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை பார்த்தேன், அதையடுத்து கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்து குப்பையில் போட்டுவிட்டேன்” என காஜல் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஏதேனும் காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, பெற்ற குழந்தையை கொன்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Crime: பெண் குழந்தையை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கைது

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
Embed widget