மேலும் அறிய

டிவி சீரியல்தான் ரோல் மாடல்.. சூட்கேசில் குழந்தையின் சடலம்; தாயே கொன்ற கொடூரம்..! கைதானது எப்படி?

Mother Killed Child: உத்தர பிரதேசத்தில் 3 வயதுடைய பெண் குழந்தையை, தாயே கொன்ற சம்பவமானது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

இரண்டு தினங்களுக்கு முன்பு, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில், சூட்கேசில் ஒரு குழந்தையின் சடலமானது கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

தாய் தலைமறைவு:

இந்நிலையில், குழந்தையின் அடையாளமானது கண்டறியப்பட்டது. அது 3 வயது உடைய  பெண் குழந்தை என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வீட்டில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் ரத்த கறை இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், அப்போது வீட்டில்  குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லை.

குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்டு பேசிய காவல்துறையினர் சம்பவம் குறித்து கேட்டனர். ஆனால், தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்த அறிந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, குழந்தையின் தாய் செல்போன் எண்ணை வைத்து , அவரது இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு, அவர் காதலுடன் இருந்திருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Also Read: கத்தியால் குழந்தைகளின் பிறப்புறுப்பில் சூடு: சித்தி வெறிச்செயல்; 2வது மனைவி மீது கணவர் புகார்

ஏன் குழந்தையை கொன்றீர்கள்?

விசாரணையில், ஏன் குழந்தையை கொன்றது குறித்து கேட்டபோது, குழந்தையின் தாயான காஜல் தெரிவிக்கையில் “தான் கணவரை விட்டு பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டேன். என் மகள் இருப்பதை காதலன் விரும்பவில்லை. ஆதலால் குழந்தையை கொலை செய்தேன்.

எப்படி செய்தீர்கள் என கேட்டபோது , “தொலைக்காட்சியில் வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை பார்த்தேன், அதையடுத்து கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்து குப்பையில் போட்டுவிட்டேன்” என காஜல் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஏதேனும் காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, பெற்ற குழந்தையை கொன்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Crime: பெண் குழந்தையை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கைது

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget