மேலும் அறிய

பாடல் கேட்டு கொண்டு சென்ற ஐடி ஊழியர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்த ஐ டி ஊழியர் ரயில் மோதி பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாக தொலைதூர பயணத்தின் போது பாடல் கேட்டு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
 
பல ஸ்மார்ட் போன்கள் வர துவங்கியதில் இருந்து, ஹெட்செட் போட்டுக் கொண்டு அவரவர் தனியாக பாட்டு கேட்பதும் பிறரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக தினமும் பேருந்துகள், ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் ஊழியர்கள் பலரும் தினமும் காலையில், ஹெட் செட் போட்டுக்கொண்டு வேலைக்கு செல்வார்கள். அதே போல மீண்டும் ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டே திரும்புவது வழக்கமாக உள்ளது. இதுபோல ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே, தண்டவாளம் அருகே நடந்து சென்ற ஐடி ஊழியர் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


பாடல் கேட்டு கொண்டு சென்ற ஐடி ஊழியர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!
சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே நண்பர்களுடன் வசித்து வருபவர் விஜய் (வயது 27). இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தினமும் இவர் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை தாண்டி தனது வீட்டிற்கு செல்வார். இந்நிலையில் அவர், பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும்போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது

பாடல் கேட்டு கொண்டு சென்ற ஐடி ஊழியர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!
இந்நிலையில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த விரைவு ரயில் விஜய் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பாற்றிய உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடல் கேட்டு கொண்டு சென்ற ஐடி ஊழியர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!
 
இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கண்டு கேட்ட பொழுது, ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விஜய் . இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நீரில இவர் ஊரப்பாக்கம் தண்டவாளம் அருகே உயிரிழந்த விஜயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர் ஹெட்செட் போட்டுக் கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Embed widget