மேலும் அறிய

Gold Smuggling: ஒரே இரவில் 3 விமானங்கள்.!  தங்க கடத்தலில் இறங்கிய 25 பேர்: சுற்றி வளைத்து தூக்கிய அதிகாரிகள்.! நடந்தது எங்கு? 

Chennai Airport Gold Smuggled: சென்னை விமான நிலையத்தில், 20 கிலோ கடத்தல் தங்கத்தை  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் 3 விமானங்களில், 25 பேர் தங்க கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல்:

சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் , தங்கம் கடத்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 

இதையடுத்து, நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் , சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை புரிந்து ரகசியமாக கண்காணிப்பில் இறங்கினர். 

3 விமானங்கள்:

அப்போது, நேற்றைய தின இரவில் சுமார் 11 மணியளவில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த பயணிகளிடம் தனியாக வைத்து சோதனை நடத்தினர்.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்த வந்த இண்டிகோ விமானம் வந்தடைந்தது. அந்த பயணிகளிடமும், சந்தேகத்துக்கிடமான பயணிகளை சோதனை நடத்தினர். 

இதனை தொடர்ந்து , சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ என்ற மற்றொரு விமானமும் வந்தடைந்தது.அதிலும், சந்தேகத்திற்கிடமான சில பயணிகளை சோதனை நடத்தினர். 

25 பேர் கைது:

மூன்று விமானங்களில் வந்த 25 பயணிகளை தனியாக அழைத்து சோதனை நடத்தியதில் , அவர்கள் தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 25 பேரில் 8 பேர் பெண் பயணிகள் அடங்குவர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

மொத்தமாக 20 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் , மொத்தமாக கடத்தி வரும் போது மாட்டி விடக்கூடாது என்பதற்காக , 3 விமானங்களில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து , 25 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 25 பேரை குருவிகளாக தங்க கடத்தலில் , சென்னை கடத்தல் கும்பல் சிலர் ஈடுபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 

இந்த விவகாரத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, என்ற கோணத்திலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்றைய தினம் ஒரே இரவில் , 3 விமானங்களில் 25 பேர் திட்டம் போட்டு தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
Embed widget