மேலும் அறிய
குரங்குகளை விடுவிக்க லஞ்சம் வாங்கிய காவலர்கள்.. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட ஆவடி ஆணையர்..!
திருவள்ளூர் செங்குன்றம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தனிப்படை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரிப்படம்
திருவள்ளூர் செங்குன்றம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தனிப்படை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவிலிருந்து கடத்திய உராங்குட்டான் குரங்குகளை பிடித்து அவற்றைவிடுவிக்க பணம்பெற்றதால் எஸ்.ஐ. அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷை சஸ்பெண்ட் செய்து ஆவடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்கவும்























