மேலும் அறிய

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் சென்னையைச் சேர்ந்த அட்டோ ஓட்டுனர் குடும்பத்தாருடன் குளித்தப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒட்டுனரின் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான  குமரேசன் 48 மற்றும் அவரது தம்பி சதீஷ்குமார் 44 ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஆடி மாதத்தையொட்டி தங்களது குல தெய்வமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு குமரேசனின் ஆட்டோவில் சென்று விட்டு பின்னர்  ஊர்  திரும்பிய நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமென்பதினால்  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
இந்நிலையில் பாலாற்றில் அனைவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் மகள் சிவசங்கரி 16 மற்றும் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீ 11ஆகிய இருவரும் பாலாற்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனின் உறவினர் ஸ்ரீனிவாசன் 45 என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்து வந்த இருவரையும் காப்பாற்றச் சென்றப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
இதனையடுத்து இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீயின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
 

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
பாலாற்றில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பல லட்சம் கன அடி நீரானது பாலாற்றில் கரைப் புரண்டோடியும்,தற்போது மழை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீர் பாலாற்றில் சென்றுக்கொண்டிருப்பதினால் பாலாற்று படுக்கையின் ஆழத்திலுள்ள சேற்றில் உயிரிழந்தவர்களில் மீதமுள்ள இருவரின்   உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து அவர்களது உடலை  மீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாலாற்று கரையோரங்களில் இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கண்காணித்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.மேலும் இது குறித்து மாமண்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
 ஆடி மாதத்தையொட்டி குல தெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியப்போது விடுமுறை தினத்தில் குடும்பத்தாருடன் குதுகலமாக பாலாற்றில் குளித்தப்போது,எதிர்பாராத விதமாக பாலாற்று நீரில் மூழ்கி மூவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் அனைவரிடத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget