மேலும் அறிய

செங்கல்பட்டில் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு ! நாயை குறி வைத்தபோது நேர்ந்த கொடூரம் 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, நாயை சுட முயன்று குண்டு தவறுதலாக சிறுவன் மீது பட்டதில் தலையில் காயம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கொக்கரந்தாங்கல் கிராமம், காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). காந்தி தெரு பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, அப்பகுதியில் நாய் ஒன்று அடிபட்டு கஷ்டப்படுவதை பார்த்து வந்துள்ளார். குறிப்பாக அந்த நாய்க்கு அடிபட்ட பிறகு, அதை சரி செய்ய அவர் வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. 

நாயை கருணை கொலை

இருந்தும் அந்த நாய்க்கு ஏற்பட்ட புண் சரியாகாமல், ஒரு மாதத்திற்கு மேலாக புண் அதிகமாகி புழு வைத்துள்ளது. இதைப் பார்த்த வெங்கடேசன் அந்த நாய் அவதிப்படுவதை பார்த்து, வேதனை அடைந்துள்ளார். இதனால் அந்த நாயை கருணை கொலை செய்ய வேண்டும் என வெங்கடேசன் முடிவெடுத்துள்ளார். 

இதனால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த, சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த, நரிக்குறவர் காலணியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சரத்குமார் (37) என்பவரை அணுகியுள்ளார். சுமார் ஒரு மாதமாக பலத்த காயத்துடன் புழு பிடித்து சுற்றிக்கொண்டு இருந்த நாயை வெங்கடேசன் சுட்டுக் கொள்ள சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மீது துப்பாக்கி சூடு 

நாயை சுட அழைத்து வந்து சுட, சொன்னதின் பேரில் நரிக்குறவர் சரத்குமார் நாயை சுட நாய் தப்பித்தும் துப்பாக்கியின் குண்டு சுவற்றில் பட்டு, பின்பு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன், குறளரசன் என்ற சிறுவன் மீது பட்டுள்ளது. சிறுவனின் தலையிலும் பட்டு பின்பக்க தலையில் பட்டதால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக, சிறுவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு அங்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவர் கைது

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கொக்கரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன் (47) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இது தொடர்பாக வெங்கடேசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget