மேலும் அறிய

Ramanathapuram: 36 மணி நேர தேடுதலுக்கு பின் கிடைத்த ரூ .7.5 கோடி மதிப்பிலான தங்க மூட்டை

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் கடலில் மீட்பு, இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மீட்டனர்.

இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் அதிக திறன்கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.


Ramanathapuram: 36 மணி நேர தேடுதலுக்கு பின் கிடைத்த ரூ .7.5 கோடி மதிப்பிலான தங்க மூட்டை

இந்த நிலையில், நேற்று அதிகாலை அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையிலிருந்து தமிழகம் நோக்கி வந்திருக்கிறது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர், சிக்னலைப் பின்தொடர்ந்து அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர்.


Ramanathapuram: 36 மணி நேர தேடுதலுக்கு பின் கிடைத்த ரூ .7.5 கோடி மதிப்பிலான தங்க மூட்டை

இந்திய கடற்படையினர் பின்தொடர்ந்து விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மர்ம மூட்டை ஒன்றை, அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று, அந்த நாட்டுப்படகை சுற்றிவளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை கரைக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.


Ramanathapuram: 36 மணி நேர தேடுதலுக்கு பின் கிடைத்த ரூ .7.5 கோடி மதிப்பிலான தங்க மூட்டை

அவர்கள் கடலில் மூட்டை ஒன்றை வீசுவதைப் பார்த்திருந்த இந்தியக் கடற்படையினர், அது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அது போன்று நாங்கள் எதுவும் கடலில் வீசவில்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முன்னுக்குப் பின் முரணான பதிலால், அவர்கள் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சந்தேகித்த அதிகாரிகள், அவர்கள் கடலில் வீசிய மூட்டையைத் தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம், நேற்று முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட தங்கமூட்டையை மீட்டனர். கடலில் கிடந்த 12 கிலோ தங்கத்தை மீட்டு பிடிப்பட்டவர்களிடம் யாரிடம் இருந்து தங்கம் கொண்டு  வரப்பட்டது, இங்கு யாருக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வேறு யாரும் ஈடுப்பட்டு உள்ளார்களா என தீவிர விசாரணையை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget