மேலும் அறிய

Crime: வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முன் சுய இன்பம்... மீண்டும் நாடு திரும்பிய பெண்.... டாக்ஸி ஓட்டுநர் கைது

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​டாக்ஸி ஓட்டுநர் காருக்குள் சுயஇன்பத்தில் இருவரது முன்னும் ஈடுபட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட இந்திய டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை இந்த டாக்ஸி ஓட்டுநர் ஏற்றிச் சென்ற நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

லண்டனைச் சேர்ந்த  வழக்கறிஞரான அப்பெண் முன்னதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மீண்டும் லண்டனுக்குத் திரும்பினார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உத்தரபிரதேசத்தின் லால் கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் மாக்கான் லால் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஓட்டுநராக பணியைத் தொடங்கியதாகவும் காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் தனது நண்பருடன் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்பி  வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​டாக்ஸி ஓட்டுநர் காருக்குள் சுயஇன்பத்தில் இருவரது முன்னும் ஈடுபட்டுள்ளார்.

இதனைப் பார்த்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது தோழியும் ஓட்டுநரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் அங்கு நடந்தது குறித்து வேறு எவரிடமும் சொல்லக் கூடாது என இருவரையும் ஓட்டுநர் மிரட்டியுள்ளார். 

இந்நிலையில் முன்னதாக அப்பெண் அளித்த புகாரின்பேரில் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணின் வாக்குமூலத்தை தாங்கள் பதிவு செய்ததாகவும், வழக்குப் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே அப்பெண் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், அப்பெண் தன் தாயகம் திரும்ப முன்கூட்டியே விமான டிக்கெட் பதிவு செய்திருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சாட்சியங்கள், அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை தாங்கள் கைது செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget