மேலும் அறிய

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இரவோடு இரவாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பயணி!

பாதிக்கப்பட்ட 40 வயதான பெண்ணுக்கு ஆதரவாக சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் பறந்துக்கொண்டிருக்கும்போது சக பயணி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். நியூஜெர்சியிலிருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக  கூறப்படுகிறது

கடந்த ஜனவரி 31ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லும் விமானத்தில் மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​பிஸினஸ் கிளாஸில் இருந்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 40 வயதான பெண் கேபின் குழுவினரிடம் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள போலீசார் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக  பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிலையத்திடம் தெரிவித்தார். அதிகாரிகள் வந்தவுடன் விமான பயணிகளை சோதனை செய்ததில், சந்தேகத்தின் பேரில் 40 வயதான ஒருவரை கைது செய்தனர். பின்னர், விசாரணையின் கீழ் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பறந்து கொண்டிருந்த விமானத்தில் இரவோடு இரவாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பயணி!

நியூ ஜெர்சியில் இருந்து லண்டனுக்கு இரவு முழுவதும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட 40 வயதான பெண்ணுக்கு ஆதரவாக சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் பற்றி கேட்டபோது, ​​யுனைடெட் ஏர்லைன்ஸ் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் விமானக் குழுவினர் குற்றச்சாட்டுகளை அறிந்ததும் காவல்துறையை அழைத்தனர். தங்கள் குழுவினர் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்தவுடன் உள்ளூர் அதிகாரிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது என்று கூறினர்.

மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த போது, ​இந்த சம்பவம் நடைபெற்றதாகவும்
ஆண் மற்றும் பெண் இருவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.