மேலும் அறிய

Crime: நட்ட நடுராத்திரி.. சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜை செய்த கணவன்..! தப்பி வந்த மனைவி தற்கொலை..! நடந்தது என்ன?

காஞ்சிபுரத்தில் சுடுகாட்டில் தன்னை வைத்து மாந்திரீக பூஜை செய்ய முயற்சித்த கணவனிடம் இருந்து தப்பி வந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புள்ளம்பாக்கம் சாலை திருமுக்கூடல் ,  பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த அன்பரசு என்பவரின் 30 வயது மகள் பிரியா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவுக்கு திருமணம் நடைபெற்று கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் பிரியாவுக்கு தற்சமயம் 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.


Crime: நட்ட நடுராத்திரி.. சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜை செய்த கணவன்..! தப்பி வந்த மனைவி தற்கொலை..! நடந்தது என்ன?

மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர்

இந்நிலையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், தாயார் குளம், முடக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் தீனதயாளனுடன் கடந்தாண்டு மறுமணம் நடந்துள்ளது. பிரியாவின் முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பது தெரிந்தே, தீனதயாளன் பிரியாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீனதயாளனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ள நிலையில், விவகாரத்தை பெற்று விட்டதாக ஏமாற்றி பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  மேலும் தீனதயாளன் தான் கோவில் வேலை செய்வதாகவும், தறி நெய்யும் வேலையிலும் ஈடுபடுவதாகவும் கூறி பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆன மூன்று நாட்களிலேயே பிரியாவின் வீட்டில் போட்ட 10 சவரன் நகைகளையும் அடகு வைத்து செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு

மேலும் திருநங்கைகளோடு தகாத தொடர்பு வைத்துக்கொண்டு மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் தீனதயாளன். இது பிடிக்காத பிரியா அந்த வேலையை விட்டு விடும்படியும், தறி நெய்யும் வேலையை தொடர்ந்து செய்யவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


Crime: நட்ட நடுராத்திரி.. சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜை செய்த கணவன்..! தப்பி வந்த மனைவி தற்கொலை..! நடந்தது என்ன?

அமாவாசை அன்று மாந்திரீக பூஜை

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாவாசை இரவு பிரியாவை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு இணைந்து பிரியாவை கட்டாயப்படுத்தி மாந்திரீக பூஜை நடத்தி இருக்கிறார் தீனதயாளன். இதுகுறித்து வெளியில் சொன்னால் உன் அண்ணனை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார் தீனதயாளன். இதனால் நிலைகுலைந்து, மனம் உடைந்து போன பிரியா அங்கிருந்து தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்கு எப்படியாவது தப்பி வந்து விட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரியாவிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்துள்ளனர் தீனதயாளன் குடும்பத்தினர். 

மேலும் பிரியா தன்தாய் வீட்டிற்கு வந்தால் குழந்தையை பிடுங்கி வைத்துக்கொண்டு பிரியாவை மட்டும் தனியாக அனுப்பி உள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத பிரியா தன் தாய் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன பிரியாவின் குடும்பத்தார் பிரியாவை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் குழந்தையை பிரியாவின் கண்ணில் காட்டாமல் நாடகமாகியுள்ளனர் தீனதயாளன் மற்றும் அவரது குடும்பத்தினர்.

மனம் உடைந்த பிரியா

இந்த நிலையில் குழந்தையை பார்க்க முடியாத இயக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா மறுநாள் காலை தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியாவின் அண்ணன் சதீஷ்குமார் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
Embed widget