மேலும் அறிய

பிரியாணி தாமதம், ஆணவக் கொலை குற்றச்சாட்டு! தற்கொலை வழக்கை மாற்றக் கோரி விசிக போராட்டம் !

விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை !

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த வழக்கை வரதட்சணை கொடுமை மற்றும் ஆணவப்படுகொலை என வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிகவினர் வளவனூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். 

 

விழுப்புரம் மாவட்டம் சொர்னாவூர் கிராமம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(24). இவரும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அழகப்பாசமுத்திரம் கிராமம் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த தேவஜெஸிபிரியா என்பவரும் கடந்த மூன்றாண்டுகளாக கடலூரில் உள்ள பெரியார் அரசினர் கலை கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் முழுமையான சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு சொர்னாவூர் பகுதியில் வசந்தகுமார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும், காதல் திருமணம் என்பதாலும் குடுபத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த தேவஜெஸி பிரியா தனி குடித்தனம் செல்ல தனது கணவரிடம் அறிவுறுத்தியதற்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி கணவரிடம் ஜெஸிபிரியா பிரியாணி வாங்கி தர கூறியபோது கணவர் தாமதமாக வாங்கி வந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த தேவஜெஸிபிரியா, எது கேட்டாலும் தாமதமாக வாங்கி தருவது, இதற்கா உன்னை திருமணம் செய்து கொண்டேன் என தெரியவில்லை எனவும் குடும்ப பிரச்சினைகளையும் காரணம் காட்டி இதற்கு நான் செத்தே போகாலாம் என கூறி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த தேவஜெஸிபிரியா உடல் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விசிகவை சார்ந்தவர்கள், 15 சவரன் தங்க நகையை கேட்டு வசந்தகுமார் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகாவும் இதனை ஆணவ படுகொலை செய்ய கூறி இன்று வளவனூர் காவல்நிலையத்தை 300 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தற்கொலைக்கு தூண்டியதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இழப்பீடாக அரசு சார்பில் ஒரு கோடியும் இறந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரனை செய்து வருவதாகவும், வசந்த குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
CCTVல் சிக்கிய சைக்கிள் திருட்டு – இரவில் லாவகமாக செயல்பட்ட சிறுவர்கள்
CCTVல் சிக்கிய சைக்கிள் திருட்டு – இரவில் லாவகமாக செயல்பட்ட சிறுவர்கள்
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
Embed widget