மேலும் அறிய

பிரியாணி தாமதம், ஆணவக் கொலை குற்றச்சாட்டு! தற்கொலை வழக்கை மாற்றக் கோரி விசிக போராட்டம் !

விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை !

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த வழக்கை வரதட்சணை கொடுமை மற்றும் ஆணவப்படுகொலை என வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிகவினர் வளவனூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். 

 

விழுப்புரம் மாவட்டம் சொர்னாவூர் கிராமம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(24). இவரும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அழகப்பாசமுத்திரம் கிராமம் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த தேவஜெஸிபிரியா என்பவரும் கடந்த மூன்றாண்டுகளாக கடலூரில் உள்ள பெரியார் அரசினர் கலை கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் முழுமையான சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு சொர்னாவூர் பகுதியில் வசந்தகுமார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும், காதல் திருமணம் என்பதாலும் குடுபத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த தேவஜெஸி பிரியா தனி குடித்தனம் செல்ல தனது கணவரிடம் அறிவுறுத்தியதற்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி கணவரிடம் ஜெஸிபிரியா பிரியாணி வாங்கி தர கூறியபோது கணவர் தாமதமாக வாங்கி வந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த தேவஜெஸிபிரியா, எது கேட்டாலும் தாமதமாக வாங்கி தருவது, இதற்கா உன்னை திருமணம் செய்து கொண்டேன் என தெரியவில்லை எனவும் குடும்ப பிரச்சினைகளையும் காரணம் காட்டி இதற்கு நான் செத்தே போகாலாம் என கூறி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த தேவஜெஸிபிரியா உடல் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விசிகவை சார்ந்தவர்கள், 15 சவரன் தங்க நகையை கேட்டு வசந்தகுமார் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகாவும் இதனை ஆணவ படுகொலை செய்ய கூறி இன்று வளவனூர் காவல்நிலையத்தை 300 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தற்கொலைக்கு தூண்டியதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இழப்பீடாக அரசு சார்பில் ஒரு கோடியும் இறந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரனை செய்து வருவதாகவும், வசந்த குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Embed widget