மேலும் அறிய

Crime : அதிர்ச்சி.. தேவாலயத்தில் சிறுமி மீது பாலியல் வன்முறை.. நாட்டை உலுக்கிய கொடூரம்..

தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்குப் பிறகு தற்போது போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது பெண், தனது வழிபாட்டு இல்லமான தேவாலயத்தில் பத்து வயதாக இருந்தபோது எட்டு பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சிவாஜி நகர் காவல் நிலையத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்குப் பிறகு தற்போது போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டதில் தொடர்புடைய 8 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "பத்து வயதில், வேலைக்கு செல்வதற்கு முன், என் பெற்றோர் என்னை சர்ச்சில் விட்டுவிட்டு செல்வார்கள்.நான் தேவாலயத்திற்குள் விளையாடுவேன். சைமன் பீட்டர் (குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்) வந்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். சாமுவேல். டிசோசாவும் (மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர்) தேவாலய வளாகத்தில் உள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, ஆபாசமான படங்களை காட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதையடுத்து, நான் சென்று சர்ச் செயலாளரான நாகேஷிடம் (மூன்றாவது குற்றவாளி) பேசினேன். அவர் எனக்கு உதவ, ஆனால் அவர் என்னை துஷ்பிரயோகம் செய்தார், என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தார், என்னைத் தாக்கினார் மற்றும் "சர்ச்சின் நற்பெயரை கெடுக்காதே மற்றும் சர்ச்சின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதே” என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட என்னைக் கட்டாயப்படுத்தினார். "இதற்கெல்லாம் பிறகு, நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போதுதான் வலுவாக முன்னின்று  நீதிக்காக போராட முடிவு செய்தேன்" எனக் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தாய், "எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர்கள் இருவரும் மிகவும் சிறியவர்கள், பள்ளி நாட்களில் ஒன்றாக விளையாடியவர்கள். பாதிக்கப்பட்டவருக்கு எனது குடும்பத்தின் மீது மனக்குறைகள் உள்ளன, எனவே அவர் அதை காரணமாக்கி வழக்கு தொடுத்து என் குடும்பத்தைக் கெடுக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றும் ஆண்கள் அறை வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

பொது இடங்களிலும் குழந்தைகள் அணிந்திருக்கும் டயாப்பர் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றுவதற்கான ஆண்கள் அறை பிரத்யேகமாக நிறுவப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுகதா என்ற பெண் சமூக வலைதளத்தில் டயாப்பர் மாற்றும் அறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதோடு, “இதை நாம் கொண்டாட வேண்டும். டயாப்பர் மாற்றும் அறையை பெங்களூரு விமான நிலையத்தில் கண்டேன். குழந்தைகள் பராமரிப்பு என்பது பெண்களின் கடமை மட்டும் இல்லை” என்று கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
Embed widget