மேலும் அறிய

போதைக்கு ஆசைப்பட்ட கணவன்! கருணை காட்டாமல் தீர்த்துக்கட்டிய மனைவி.. கள்ளக்காதலுடன் கைது

போலீசாரின் விசாரணையில், அசோக் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் மனைவி புஷ்பா (33), அவரது காதலர் தேவராஜ் (33) மற்றும் கூட்டாளிகளான முனிந்த்ரா, சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

பெங்களூரு புறநகர் பகுதியில் கணவரை கொலை செய்துவிட்டு அதை விபத்து போல சித்தரித்து நாடகமாடிய மனைவி மற்றும் காதலரை போலீசார் கையும் களவுமாக சிக்கிய நிலையில் இந்த கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

சம்பவத்தின் பின்னணி

ஜனவரி 24 அன்று, பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசக்கோட்டை தாலுக்காவில் உள்ள சித்தேனஹள்ளி கிராமச் சாலையில், அசோக் (40) என்பவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது ஒரு 'ஹிட் அண்ட் ரன்' (மோதிவிட்டு நிற்காமல் சென்ற) விபத்து என்றே கருதப்பட்டது. இருப்பினும், சம்பவ இடத்திலிருந்த முரண்பாடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் சந்தேகத்தினால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

போலீசாரின் விசாரணையில், அசோக் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மனைவி புஷ்பா (33), அவரது காதலர் தேவராஜ் (33) மற்றும் கூட்டாளிகளான முனிந்த்ரா, சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அசோக் - புஷ்பா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக அசோக்கிற்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதால், அவர் புஷ்பாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. புஷ்பா நடத்தி வந்த சிறு கடைக்கு, நந்தினி பால் டேங்கர் டிரைவரான தேவராஜ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கொலைத் செய்ய திட்டம்

இவர்களின் உறவை அசோக் சந்தேகிக்கத் தொடங்கியதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. புஷ்பாவை அசோக் துன்புறுத்தியதால், அவரைக் கொலை செய்ய புஷ்பாவும் தேவராஜும் திட்டமிட்டுள்ளனர். புஷ்பா மற்றும் அவரது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பேற்பதாக தேவராஜ் உறுதியளித்துள்ளார்.

கொலை செய்தது எப்படி?

ஜனவரி 24 அன்று, தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அசோக்கை மது அருந்தலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு ஏரிக்கரை அருகே வைத்து அசோக்கை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, சாலையின் வளைவுப் பகுதியில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.

பிடிபட்டது எப்படி?

தனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதாக புஷ்பாவே போலீசில் புகார் அளித்தார். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் அசோக்கின் உடலில் இருந்த காயங்கள் விபத்தினால் ஏற்பட்டவை அல்ல என்று உறுதியானது. மேலும், கடைசியாக அசோக் யாரிடம் பேசினார் மற்றும் யாருடன் சென்றார் என்ற விசாரணையின் அடிப்படையில் தேவராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget