மேலும் அறிய

Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

பெங்களூரில் 15வது பள்ளியாக பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்ததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உடனே பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள சில பள்ளிகளுக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரில் உள்ள பிஷப்காட்டன் மகளிர் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை பள்ளி நிர்வாகம் நேற்றுதான் பார்த்துள்ளது.

பள்ளி நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிஷப்காட்டன் மகளிர் பள்ளி வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான 15வது பள்ளி ஆகும்.


Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

இந்த மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் வெளியே தெரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர்.

மேலும், அவர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பிஷப்காட்டன் பள்ளி அமைந்துள்ள ரெசிடன்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினார். ஆனாலும், எந்த மர்மமான மற்றும் வெடிகுண்டு கிடைக்கவில்லை.


Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

ஒரு மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புவது யார்? என்பது இதுவரை தெரியாத நிலையில் போலீசார் 5 சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக பெங்களூர் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூர் சைபர் கிரைம் காவல்துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்த மின்னஞ்சல்களின் முகவரி, ஐ.பி. முகவரி, இடம் ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளை நெருங்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget