மேலும் அறிய

தி.மலை புகழ்பெற்ற ஆசிரமத்தில் பாலியல் தொல்லை? கஞ்சா விற்பனை? பெங்களூரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை புகழ்பெற்ற ஆசிரம் ஒன்றில் பெண் பக்தர்களுக்கு பல விதங்களில் பாலியல் சீண்டல் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

ஆசிரமம்

திருவண்ணாமலை நகரில் செங்கம் சாலையில் புகழ்பெற்ற ஆசிரமம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தொடந்து வந்து பாடல்கள் பாடியும், வழிபாடு நடத்தி வருகின்றார். இவர் மட்டும் அல்லாது பல வெளிநாட்டினர், பல உயர் அதிகாரிகள் நீதிபதிகள் என பல தரபட்ட உயர் பதவியில் உள்ளவர்களும் இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புகழ்பெற்ற இந்த ஆசிரமத்திற்கு கடந்த இருபது ஆண்டுகளாக தொடந்து வரும் பெங்களுர் பசவனகுடி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அஷோக் ஷங் மற்றும் அவரது மனைவி சுனிதா திமே கௌடா என்பவர்கள் சாமி தரிசனம் செய்தும் அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றும்,மேலும் ஆசிரமம் சார்பில் அங்கு உள்ள நிர்வாகிகள் கோரிக்கையின் பேரில் பல வித உதவிகள் மற்றும் பல லட்சம் செலவில் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில் அன்னதானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆசிரம நிர்வாகம் செய்து வரும் சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் சுகுமார் ஆகியோர் சுனிதா திமே கௌடாவிடம் அன்னதானம் செய்யகூடாது என்றும் பல விதத்திலும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஆசிரமத்திற்கு தரிசனம் செய்ய சென்ற போது அங்கிருந்த ஒரு சன்னதி முன்பு ஆசிரமத்தை சேர்ந்த நபர் பாலியல் சைகை காண்பித்தார் என்றும், 


தி.மலை புகழ்பெற்ற ஆசிரமத்தில் பாலியல் தொல்லை? கஞ்சா விற்பனை? பெங்களூரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

 

பின்னர் அங்கிருந்த காவலாளி எனது கையை பிடித்து இழுத்தார். அப்போது அவரது கையை தட்டி விட்டு சென்று விட்டேன் எனவும் சுனிதா திமே கௌடா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 

தன்னிடம் அத்து மீறி அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும்,தனக்கு மட்டும் அல்லாது ஆசிரமத்திற்கு பல பெண்களுக்கும் இந்த ஆசிரமத்தில் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து ஆசிரம நிர்வாகிகள் ஜெயந்தி பிரேம்குமார்,பிரேம் குமார் உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், அந்த ஆசிரமத்தில் சிவபக்தைகளிடமும், ஆசிரமத்தில் பணிபுரியும் பெண்களிடமும் பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 


தி.மலை புகழ்பெற்ற ஆசிரமத்தில் பாலியல் தொல்லை? கஞ்சா விற்பனை? பெங்களூரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

கஞ்சா

மேலும் பேசிய அவர், ’’ஒரு நேர்மையான பெண் போலீசார் அதிகாரியை நியமித்து விசாரணைகள் செய்தால் பல பாலியல் கொடுமைகள் பற்றிய விவரம் தெரியவரும். ஆசிரமத்தில் உள்ளவர்கள் பலர் கஞ்சாவை தொடந்து உபயோகம் படுத்திகின்றனர். ஆசிரமத்தில் உள்ளவர்களே கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்தும் தான் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். தனது புகாரின் அடிப்படையில் நாளை விசாரணை நடக்கவுள்ளது  என்றார்

அப்போது அவருடன் திருவண்ணாமலையை சேர்ந்த வக்கீல் மற்றும் சுப்ரீம் கோர்டு வக்கீலும் இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளால் அந்த ஆசிரமத்தின் நடவடிக்கைகளில் பக்தர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget