மேலும் அறிய

Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் கிருஷ்ணா நதியின் கால்வாயில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணா மாவட்டம். இந்த மாவட்டத்தில் சந்தர்லபடு மண்டல் பகுதியில்
எத்துரூ என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  மக்ளூரி சன்னி ( வயது 12) கர்லாபாலா யேசு (வயது 12) ஜத்தி அஜய்( வயது 12) மயிலா ராகேஷ் ( வயது 11)  மற்றும் குராஜாலா சரண் ( வயது 14) ஆகிய 5 பேரும் கடந்த திங்கள்கிழமை மதியம் அவரவர் வீடுகளில் இருந்து 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளனர்.

மாலையை கடந்து இரவு நேரமாகியும் இவர்கள் 5 பேரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர்களது பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போதுதான் 5 சிறுவர்களும் மாயமாகி இருப்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக, அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

மேலும், அந்த கிராமத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரமான கால்வாயில் அந்த 5 சிறுவர்களின் ஆடைகளையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கால்வாயில் அதிகளவில் நீர் சென்றதால் மாணவர்கள் நீரில் மூழ்கி இருப்பார்களோ, அல்லது கால்வாயில் அடித்துச் சென்றிருப்பார்களோ என்ற அச்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்பட பலரும் கால்வாய் நீரில் இறங்கி தீவிரமாக தேடினர்.  

இந்த நிலையில், நேற்று எத்துரூ கிராமத்தில் உள்ள முன்னெரு கால்வாயில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாரின் விசாரணையில் முன்னேரு கால்வாயில் மிதந்த சடலங்கள் காணாமல் போன 5 சிறுவர்களின் உடல் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சடலங்களை மீட்ட போலீசார் 5 சிறுவர்களின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த மக்ளூரி சன்னி, யேசு மற்றும் அஜய் இருவரும் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். ராகேஷ் ஆறாம் வகுப்பும், சரண் 9ம் வகுப்பும் படிக்கின்றனர்.


Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

உயிரிழந்த 5 சிறுவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் விவசாய கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ. மோண்டிதொகா ஜெகன் மோகன ராவ் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவரவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget