மேலும் அறிய

5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில், ஆண்டு இறுதியில்  கொலைகள் நடந்த எண்ணிக்கை குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) ஆய்வு செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான குற்றாய்வு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாட்டில் 2016 ஆண்டு முதல் 2021 வரை அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குற்றங்களில் சிறார்கள் செய்த குற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. 

கடந்த  2016 ஆம் ஆண்டு,  48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். பிறகு 2017 ஆம் ஆண்டு 53 கொலைக் குற்றங்களும், 2018 ஆம் ஆண்டு அது 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டு அது 92 ஆகவும் , 2020 ஆம் ஆண்டு  104 குற்றங்களும் நடந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக இருந்தனர். அது படிப்படியாக உயர்ந்து 2020 ஆம் ஆண்டில்  6.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டில் 3.4 சதவீகிதமாகவும், 2018 ஆம் ஆண்டில் 4.8 சதவீகிதமாகவும்,  2019 ஆம் ஆண்டில் 5.3 சதவீகிதம், 2021 ஆம் ஆண்டில் 6.1 சதவீகிதமாக
 அதிகரித்துள்ளது.


5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

 2016 ஆம் ஆண்டிலிருந்து,  2020 ஆம் ஆண்டு வரை குறைந்திருந்தது.  2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9 சதவீகித சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.

இடைப்பட்ட 2017 ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5 சதவீகிதம், எனக் குறைந்தது. 2018 ஆம் ஆண்டில்  29, 17 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும், 2019 ஆம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9 சதவீகிதம்,  2020 a ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 40 கொலை வழக்குகளும் சேர்க்கப்பட்டனர். திருச்சியில் 18 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது ஏறக்குறைய கடந்த ஆண்டை விட 22.2 சதவீதமாகும்.


5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் அதிகமாக சிறார்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாள்களாக ஸ்டராம் ஆப்ரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றசம்பங்களில் அதிகமாக ஈடுபட்டவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget