மேலும் அறிய

திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் மாயமானதை தொடர்ந்து போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 2ம் தேதி சுமார் 5 வயது மதிக்கத்தக்க 2 ஆண் குழந்தைகள் ஆதரவின்றி மத்திய பேருந்து நிலையத்தில் அழுதவாறு இருப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்டு லைன் அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த சக்தி வயது (5), கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து இருந்தனர்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கி இருந்து வந்த குழந்தைகள் இருவரும் நேற்று காப்பகத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

பின்னர் மதிய உணவுக்கு அழைத்து செல்ல பொறுப்பாளர் பச்சையம்மாள் வெளியே வந்துள்ளார். அப்போது, சக்தி, மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பொறுப்பாளர் பச்சையம்மாள். அதனையடுத்து பொறுப்பாளர் பச்சையம்மாள் இரண்டு குழந்தைகளையும் அக்கம் பக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இரண்டு குழந்தைகளும் கிடைக்கவில்லையாம். மேலும் இதுகுறித்து பச்சையம்மாள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

மேலும் இந்த விசாரணையில், காணாமல் போன குழந்தைகளின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இதனையடுத்து அவரது உறவினர்கள் குழந்தையை பராமரிக்காமல் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதும், பின்னர் அந்த குழந்தைகள் சைல்டு லைன் அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி காணாமல் போன இரண்டு குழந்தைகளும் தனது தாய் இறந்து போன துயரத்தினால்ல் மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு காப்பகத்தின் வெளியே விளையாடி கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் காணமல் போன சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

In India, CHILDLINE 1098 is the first national 24-hour free emergency phone outreach service for children in need of care and protection. Its mission, through the guiding principles ‘Connect’, ‘Catalyse’, ‘Collaborate’ and ‘Communicate’, is to create a safe system able to ensure the rights that should be granted to every single child of the world.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
Embed widget