மேலும் அறிய

திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் மாயமானதை தொடர்ந்து போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 2ம் தேதி சுமார் 5 வயது மதிக்கத்தக்க 2 ஆண் குழந்தைகள் ஆதரவின்றி மத்திய பேருந்து நிலையத்தில் அழுதவாறு இருப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்டு லைன் அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த சக்தி வயது (5), கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து இருந்தனர்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கி இருந்து வந்த குழந்தைகள் இருவரும் நேற்று காப்பகத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

பின்னர் மதிய உணவுக்கு அழைத்து செல்ல பொறுப்பாளர் பச்சையம்மாள் வெளியே வந்துள்ளார். அப்போது, சக்தி, மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பொறுப்பாளர் பச்சையம்மாள். அதனையடுத்து பொறுப்பாளர் பச்சையம்மாள் இரண்டு குழந்தைகளையும் அக்கம் பக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இரண்டு குழந்தைகளும் கிடைக்கவில்லையாம். மேலும் இதுகுறித்து பச்சையம்மாள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

மேலும் இந்த விசாரணையில், காணாமல் போன குழந்தைகளின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இதனையடுத்து அவரது உறவினர்கள் குழந்தையை பராமரிக்காமல் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதும், பின்னர் அந்த குழந்தைகள் சைல்டு லைன் அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி காணாமல் போன இரண்டு குழந்தைகளும் தனது தாய் இறந்து போன துயரத்தினால்ல் மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு காப்பகத்தின் வெளியே விளையாடி கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் காணமல் போன சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

In India, CHILDLINE 1098 is the first national 24-hour free emergency phone outreach service for children in need of care and protection. Its mission, through the guiding principles ‘Connect’, ‘Catalyse’, ‘Collaborate’ and ‘Communicate’, is to create a safe system able to ensure the rights that should be granted to every single child of the world.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget