மேலும் அறிய

திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் மாயமானதை தொடர்ந்து போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 2ம் தேதி சுமார் 5 வயது மதிக்கத்தக்க 2 ஆண் குழந்தைகள் ஆதரவின்றி மத்திய பேருந்து நிலையத்தில் அழுதவாறு இருப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்டு லைன் அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த சக்தி வயது (5), கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து இருந்தனர்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கி இருந்து வந்த குழந்தைகள் இருவரும் நேற்று காப்பகத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

பின்னர் மதிய உணவுக்கு அழைத்து செல்ல பொறுப்பாளர் பச்சையம்மாள் வெளியே வந்துள்ளார். அப்போது, சக்தி, மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பொறுப்பாளர் பச்சையம்மாள். அதனையடுத்து பொறுப்பாளர் பச்சையம்மாள் இரண்டு குழந்தைகளையும் அக்கம் பக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இரண்டு குழந்தைகளும் கிடைக்கவில்லையாம். மேலும் இதுகுறித்து பச்சையம்மாள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.

 


திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

 

மேலும் இந்த விசாரணையில், காணாமல் போன குழந்தைகளின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இதனையடுத்து அவரது உறவினர்கள் குழந்தையை பராமரிக்காமல் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதும், பின்னர் அந்த குழந்தைகள் சைல்டு லைன் அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி காணாமல் போன இரண்டு குழந்தைகளும் தனது தாய் இறந்து போன துயரத்தினால்ல் மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு காப்பகத்தின் வெளியே விளையாடி கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் காணமல் போன சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

In India, CHILDLINE 1098 is the first national 24-hour free emergency phone outreach service for children in need of care and protection. Its mission, through the guiding principles ‘Connect’, ‘Catalyse’, ‘Collaborate’ and ‘Communicate’, is to create a safe system able to ensure the rights that should be granted to every single child of the world.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Embed widget