மேலும் அறிய

Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

திருமணம் செய்து கொள்ள காதலி மறுப்பு தெரிவித்த காரணத்தால் இளைஞர் ஃபேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ளது கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ள நகரம் சில்ஷர். இந்த நகரத்தில் வசித்து வந்தவர் ஜெய்தீப்ராய். மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு 27 வயதாகிறது. இவரது குடும்பத்தினர் கலைன் பகுதியில் வசித்து வருகின்றனர். ஜெய்தீப்ராய் வாடகைக்கு அறை எடுத்து சில்ஷரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததுள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஜெய்தீப் ராய் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரபரப்புக்கு வந்துள்ளார். அப்போது, தனது நேரலையில் பார்த்துக் கொண்டவர்களிடம், “ நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன். ஆனால், அந்த பெண் அனைவருக்கும் முன்பாக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அவரது மாமா என்னிடம் வந்து காதலை கைவிடாவிட்டால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார். என்னால் அந்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வர வேண்டாம். நான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.


Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

அம்மா. மாமா, அத்தை. அக்கா, அண்ணா உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால், என் காதலியை நான் அதிகம் நேசிக்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது.” என்று கூறிவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் நிகழ்ந்த உடனே இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ஜெய்தீப் ராய் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

உயிரிழந்த இளைஞரின் அண்ணன் ரூபம் கூறியதாவது, "என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் நாங்கள் புகார் அளிக்காமல் இருந்தோம். அந்த பெண்ணின் குடும்பத்தால் எனது தம்பிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனது தம்பிதான் எங்களது குடும்பத்தை கவனித்து வந்தான். எனது தம்பி நன்றாகவே சம்பாதித்து வந்தான். அதனால், அந்த பெண் குடும்பத்தினர் ஏன் எனது தம்பியை ஏற்கவில்லை என்றும் புரியவில்லை" என்றார்.

காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தால் காதலன் ஃபேஸ்புக்கில் நேரலையில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
Embed widget