மேலும் அறிய

Crime: கட்டாயப்படுத்தி மதுவைக் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கொடூரத்தால் அதிர்ந்த கிராமம்

கட்டாயப்படுத்தி சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்ஜில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஜ்ஜின் புறநகர் பகுதியில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, அவருக்கு சாராயம் கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அந்தச் சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என போலீசார் இதுகுறித்து ஞாயிறு அன்று கூறினர்.

 கடந்த மார்ச் 16 அன்று புஜியா பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் உள்ள பண்ணையில் இந்த சம்பவம் நடந்ததாக கட்ச் மேற்குபகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறியுள்ளார். வன்முறைக்கு ஆளான இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அருகில் வசிப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், என்றார்  அவர். 

"அவர் தனது நண்பர் ஒருவருடன் பண்ணைக்கு சென்றுள்ளார், அங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை மது அருந்த வைத்துள்ளனர். பிறகு அதை அவர்களும் குடித்துவிட்டு, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று மேலும் அவர் கூறினார்.

அண்மையில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சிறுமியை பாலியல்  வன்புணர்வு செய்த குற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமிக்கு பள்ளியில் பாலியல் ரீதியான தொடுதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். அதன்படி 2017ஆம் ஆண்டு முதல் அந்தச் சிறுமியை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு அச்சிறுமியை அவருடைய சகோதரரும் பாலியல் ரிதியாக வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் தவிர அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோரும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளதாக அச்சிறுமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நடைபெற்றுள்ளது. இவர்கள் ஒருவர் செய்த பாலியல் வன்கொடுமை மற்ற நபர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சிறுமியின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவருடைய தந்தை(45) மட்டும் சகோதரர் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா மீது ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 5 ஆண்டுளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget