மேலும் அறிய

Crime: 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. 14 வயது சிறுவன் செய்த கொடூரம்

சத்தீஸ்கரில் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள விதான்சபா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி  எட்டு வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கரில் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள விதான்சபா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி  எட்டு வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டிய போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடினர். சரியாக ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமி அவர் வசித்து வந்த சத்து ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிறுமி மரணம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதற்காக டிசம்பர் 7 ஆம் தேதி சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அச்சிறுவன் அழைத்து சென்றுள்ளான். 

இந்த சம்பவத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் ராய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய பாஜக மூத்த தலைவர் சஞ்சய் ஸ்ரீவத்சவா, ஒட்டுமொத்த மாநிலமும் குற்றங்களின் இருப்பிடமாக மாறியுள்ளது. சத்தீஸ்கரில் நடக்காத குற்றங்களே இல்லை என்றும், சட்ட விரோத செயல்களின் மூலம் கிடைக்கும் வருவாய் போலீசார் மூலம் அரசுக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget