மேலும் அறிய

சென்னை லாட்ஜில் கஞ்சா.. அரிவாள்.! ரூம் எடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட பள்ளி மாணவர்கள்!

கொலைக்கு பழிவாங்க லாட்ஜில் பதுங்கி இருந்த 10 மாணவர்கள் உள்பட 14 பேரை திருவல்லிக்கேணி காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கஞ்சி விக்கி என்பவரை ஒரு கும்பல் 2021ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்தது. இதில் முக்கியமான நபர் தலைமறைவான நிலையில் விக்கியைக் கொன்ற நபரை பழிக்கு பழிவாங்க அவரது தரப்பினர் காத்திருந்தனர்.

பழிவாங்க திட்டம்

இந்நிலையில், விக்கியைக் கொலை செய்த நபர் திருவல்லிக்கேணி வருவதாக கொலை கும்பலுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திருவல்லிக் கேணி பகுதியில் நேற்று (ஜூன். 25) இரவு 14 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இதுகுறித்த ரகசியத் தகவல் திருவல்லிக்கேணி காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது. இதனால், அந்த லாட்ஜை திடீரென முற்றுகையிட்ட காவல் துறையினர், அந்த அறையில் தங்கியிருந்த 14 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அந்த அறையில் இருந்து இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாறை ஆகியவற்றை  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

10 பள்ளி மாணவர்கள்

தொடர்ந்து அவர்களை காவல் துறைனர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், விக்கியைக் கொன்ற கொலையாளி திருவல்லிக்கேணி வருவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரைக் கொலை செய்யவே 14 பேரும் அங்கு வந்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த சரத்கு மார் (25), அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (21) சாய்காந்த் (19) ஆகியோருடன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உள்பட 18 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள 14 நபர்களில் 10 பேர் பள்ளி படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது

Fastag Viral Video : டிஜிட்டல் வாட்ச் மூலம் ஸ்கேன்! கார் கண்ணாடியை துடைப்பது போல பாஸ்டேக் கொள்ளையா? உண்மை என்ன?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget