மேலும் அறிய

14 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது

திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமியை, கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரி உள்பட 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வட்டமலை குள்ளப்பநகரை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில், இருவருக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகளான 14 வயது சிறுமி, 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து, அவரிடம் அவரது சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, தன்னை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, child line-க்கு கால் செய்து தனது தங்கைக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.

                                                                     
14 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது

இதையடுத்து, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில், அந்த சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக 12 பேர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தெரியவந்தது. இந்த கொடூரமான செயலை செய்து வந்தவர்கள் 24 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள். இதில், ஒருவர் மத்திய அரசு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பினர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் 12 பேரை இன்று காலை கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget