மேலும் அறிய

14 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது

திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமியை, கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரி உள்பட 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வட்டமலை குள்ளப்பநகரை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில், இருவருக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகளான 14 வயது சிறுமி, 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து, அவரிடம் அவரது சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, தன்னை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, child line-க்கு கால் செய்து தனது தங்கைக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.

                                                                     
14 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது

இதையடுத்து, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில், அந்த சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக 12 பேர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தெரியவந்தது. இந்த கொடூரமான செயலை செய்து வந்தவர்கள் 24 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள். இதில், ஒருவர் மத்திய அரசு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பினர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் 12 பேரை இன்று காலை கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget