மேலும் அறிய

ஆரணி : தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

ஆரணியில் தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது பெண் குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் பழைய பேருந்து நிலையத்தின்  அருகில் ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் பல வருடங்களுக்கு மேல் அங்கு இயங்கி வருகிறது. மேலும் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட  லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு லோசினி என்ற 10 வயது மகளும் சரண் என்ற 14 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலுக்கு சென்று தந்தூரி சிக்கன், பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

ஆரணி : தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சிறிது நேரத்தில் நான்கு நபர்கள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். பிறகு அங்கே மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு அதிர்ச்சி  அடைந்த பொதுமக்கள் இவர்களை  ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகிய மூன்று நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் குழந்தை லோசினி சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலயே உயிரிழந்தார்.

அதனையொடுத்து ஆரணி நகர் பகுதியை சேர்ந்த ஜாகிர் வயது (30) பாத்திமா முகமது வயது (4) விஷ்ணு ,சீனிவாசன், யாகூப் திலகவதி, சரவணன் உள்ளிட்டோரும்   ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எத்திராஜ் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் சந்தியா மற்றும் குழந்தை பிரணவ் வயது (4) செங்கம் தாலுக்கா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் வயது (21) மோனிகா வயது (15) கார்த்திகா வயது  (16) லோகேஷ் வயது  (15) உள்ளிட்ட 19 நபர்களும்  ஆரணி 7 ஸ்டார் அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுவை வாங்கி சாப்பிட்டவர்களுக்கும்  திடீரென  வாந்தி மயக்கம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையிலும் மற்றும்  ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரணி : தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில் ஆரணி கோட்டாச்சியர் கவிதா மற்றும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அசைவ உணவக 7 ஸ்டார் ஒட்டலை ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். அசைவ ஒட்டலில் உணவருந்தி பெண் குழந்தை பலியான சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget