மேலும் அறிய

Work From Home : வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வங்கிகள் அளித்த பம்பர் சர்ப்ரைஸ்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 சதவிகித பணியாளர்களை பணியமர்த்த ஆக்சிஸ் முடிவு

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி அதிக செயல்திறன் மதிப்பீடுகளை பதவி உயர்வுகளை வழங்குகிறது. WFO, WFH (வொர்க் ஃப்ரம் ஹோம்) மற்றும் ஹைப்ரிட் ஆகியவற்றில் ஆக்ஸிஸ் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மதிப்பெண்கள் ஒப்பிட முடியாதவை என சிறப்பு பணியாளர் நிறுவனமான Xpheno-னின் இணை நிறுவனர் கமல் காரந்த் தெரிவித்துள்ளார்.

மும்பை: கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொலைதூரத்தில் பணிபுரியும் பழக்கம் உருவான நிலையில், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது குறித்து ஊழியர்களிடையே பெரும் குழப்பம் நிலவியது. தற்போது கொரோனா தொற்று சீரடைந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலைக்கு இடையே தனியார் கடன் வழங்கும் ஆக்சிஸ் வங்கி, வீட்டில் இருந்து பணிபுரியும் தனது ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தொலைதூரத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக  ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ராஜ்கமல் வேம்படி கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆக்ஸிஸ் நிறுவனம் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு ‘GIG-A-Opportunities’ என்ற புதிய தளத்தை உருவாக்கியது, இது சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மாற்று வேலை சாம்பிள்களுக்கான புதிய தளமாகும், இது  work from home போன்று இல்லாமல்  'எங்கிருந்தும் வேலை' போன்று குறிப்பிட்ட நேரம் மற்றும் வேலை என்ற சிறப்பு அம்சத்தை கொண்டது. தனியார் கடன் வழங்குபவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘GIG-A-Opportunities’ என்ற புதிய தளத்தை உருவாக்கியது. இது சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மாற்று வேலை மாதிரிகளுக்கான புதிய தளமாகும், இது work from home போன்று இல்லாமல் 'எங்கிருந்தும் வேலை' மற்றும் குறிப்பிட்ட நேரம்  வேலை செய்தால் போதும் என்ற சிறப்பு அம்சத்தை கொண்டது. இந்த தளம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 15 சதவீதம் வரை கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தப்படுவதை இலக்காகக் கொண்டிருப்பதாகக் ஆக்ஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது 30 சதவீத தகுதியுள்ள பணியாளர்கள் இந்த தளம் மூலம் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் விப்ரோ நிறுவனமும் குறைந்தது 3 நாட்களுக்கு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget